பான் கார்டுடன் ஆதார் இணைக்க மேலும் ஒரு வருடம் கால அவகாசம்! ஆனால்….?
டெல்லி: பான் கார்டுடன் ஆதாருடன் இணைக்க மேலும் ஒரு வருடம் கால அவகாசம் வழங்கியுள்ள மத்தியஅரசு அத்துடன் சில கண்டிஷன்களையும் போட்டுள்ளது. பான் கார்டுடன் ஆதார் கார்டு…
டெல்லி: பான் கார்டுடன் ஆதாருடன் இணைக்க மேலும் ஒரு வருடம் கால அவகாசம் வழங்கியுள்ள மத்தியஅரசு அத்துடன் சில கண்டிஷன்களையும் போட்டுள்ளது. பான் கார்டுடன் ஆதார் கார்டு…
டில்லி இந்தியாவில் 6,07,987 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 1,225 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,225 பேர்…
சென்னை: தமிழ்நாட்டில் இன்று கொரோனா உயிரிழப்பின்றி புதிதாக 39 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதுடன், 56 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு சுகாதாரத்துறை இன்று இரவு…
சென்னை: கோவை அடுத்த பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி தலைவராக திமுக போட்டி வேட்பாளர் வனிதா என்பவர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு தேர்வு சான்றிதழை உடனே வழங்கு…
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாள் பயணமாக இன்று இரவு டெல்லி செல்கிறார். தலைநகர் டெல்லியில் உள்ள தீன்தயால் உபாத்தியாயா மார்க் பகுதியில் திமுகவுக்கு அலுவலக கட்டிடம்…
இஸ்லாமாபாத்: இம்ரான்கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்புக்கு முன்னதாகவே, இம்ரான்கான் அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை கூட்டணி…
சென்னை: சென்னை மத்திய சதுக்கத்தில் கட்டி முடிக்கப்பட்ட சுரங்க நடைபாதையை மக்கள் பயன்பாட்டுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் மத்திய…
டில்லி இந்தியாவில் 6,24,022 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 1,233 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,233 பேர்…
சென்னை தமிழகத்தில் இன்று 37 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,52,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 25,105 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
சென்னை: பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 31ந்தேதி மற்றும் ஏப்ரல் 2ந்தேதி முதல் 4ந்தேதி வரை…