30/03/2022: தமிழ்நாட்டில் இன்று 39 பேருக்கு கொரோனா பாதிப்பு 56 பேர் டிஸ்சார்ஜ்
சென்னை: தமிழ்நாட்டில் இன்று கொரோனா உயிரிழப்பின்றி புதிதாக 39 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதுடன், 56 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு சுகாதாரத்துறை இன்று இரவு…