மதுரை மாவட்ட மக்களுக்கும் ரூ.1000 நிவாரணம்.. எடப்பாடி அறிவிப்பு
சென்னை: கொரோனா பரவரை தடுக்கும் நோக்கில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள மதுரை மாவட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு…