சென்னையில் கொரானாவை தடுக்க 5 அமைச்சர்கள் கொண்ட குழு அமைப்பு…
சென்னை: சென்னையில் அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது தொடர்பாக 5 அமைச்சர்களைக் கொண்ட குழுவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைத்துள்ளார். சென்னையில் நேற்று மட்டும்…
சென்னை: சென்னையில் அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது தொடர்பாக 5 அமைச்சர்களைக் கொண்ட குழுவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைத்துள்ளார். சென்னையில் நேற்று மட்டும்…
டெல்லி: தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த உச்சநீதி மன்றம், மத்திய அரசு பதில் அளிக்கக் கோரி…
திருமலை: திருப்பதி ஏழுமலையானை ஜூன் 11 முதல் பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி என்றும்…
மதுரை: இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள மக்களுக்காக வறுமை ஒழிப்பு பற்றி ஐ.நா.வில் பேசுவேன் என்று மதுரை சலூன் கடைக்காரர் மகள் மாணவி நேத்ரா தெரிவித்து…
சென்னை: சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்காக கூடுதலாக 1000 மருத்துவர்கள் இன்று நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். சென்னையில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் வீரியமடைந்து வருகிறது.…
சென்னை: கொரோனா பாதிப்பால் கவலைக்கிடமான நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து, மருத்துவமனைக்கு நேரில் சென்று தமிழக…
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் இன்று (5/6/2020) புதிதாக 14 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில், தமிழகம் உள்பட…
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இன்று காலை நிலவரப்படி (05/6/2020) ரூ.10 கோடியை தாண்டி உள்ளது. இன்றைய நிலவரப்படி ரூ.10 கோடியே 21 லட்சத்து 80ஆயிரத்து…
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று புதிதாக மேலும் 52 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,176 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில்…
சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா பாதிப்பு குறித்த மண்டலவாரி பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் ராயபுரம் மண்டலம் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. அங்கு…