Category: News

29/06/2020: சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 30 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 30 பேர் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு…

29/06/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு மண்டலம் வாரியாக விவரம்..

சென்னை: தமிழகத்தில் கொரோனாதொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மாநிலதலைவர் சென்னையில் தொற்று பரவல் உச்சம் பெற்றுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 82,275…

புதுச்சேரியில் மேலும் 42 பேருக்கு கொரோனா, முதல்வர் நாராயணசாமி தனிமைப்படுத்தல்…

புதுச்சேரி: புதுச்சேரியில் , இன்று மேலும் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அத்துடன் முதலவர் அலுவலக ஊழியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானதால், முதல்வர்…

ஊரடங்கு மீறல்: தமிழகத்தில் இதுவரை 5,71,492 வாகனங்கள் பறிமுதல், ரூ. 16 கோடியை நெருங்கும் அபராதம்…

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி, வெளியேச் சென்றவர்களிடம் இருந்து இதுவரை (29ந்தேதி காலை 9 மணி நிலவரப்படி) 5,71,492 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் ரூ.…

முதலில் இ- பாஸ் மேட்டருக்கு முடிவுகட்டுங்கள்…

நெட்டிசன்: ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… முதலில் இ- பாஸ் மேட்டருக்கு முடிவுகட்டுங்கள். வெளியூரில் உள்ள குடும்பத்தினரை, சொந்த பந்தங்களை காண முடியாமல் போய்விடுமோ என்ற பீதி…

வடசென்னையின் பெரும் தலைகள் 2 பேர் கொரோனாவால் உயிரிழப்பு…

சென்னை: வடசென்னையின் பிரபலமானவர்களான கொடுங்கையூர் ஜம்புலி வடிவேலு, வியாசர்பாடி ஆதி கேசவன் ஆகிய 2 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக நள்ளிரவில் உயிரிழந்தனர். வடசென்னையின் முக்கிய பகுதிகளில்…

விதிகளை மீறி கல்யாணம்: அரசுக்கு ஆறு லட்சம் ரூபாய் ’’மொய்’’ எழுதிய மாப்பிள்ளை..

விதிகளை மீறி கல்யாணம்: அரசுக்கு ஆறு லட்சம் ரூபாய் ’’மொய்’’ எழுதிய மாப்பிள்ளை.. படித்து படித்து கெஞ்சினாலும் சரி, அடித்து, உதைத்து அதட்டினாலும் சரி.. கொரோனா விதிகளை…

வேறு மாநிலம் சென்று வந்த 109 கேரள மக்களுக்கு கொரோனா : அதிகாரி அறிவிப்பு

திருவனந்தபுரம் கேரளாவை விட்டு வேறு மாநிலம் சென்று வந்த 109 பேருக்கு கொரோனா உறுதி ஆனதை அடுத்து அவர்களுடன் தொடர்பு கொண்டோரைத் தேடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவின்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5.49 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,49,197 ஆக உயர்ந்து 16,487 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 19,610 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.02 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,02,38,232 ஆகி இதுவரை 5,04,078 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,63,117…