Category: News

சீனாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா… தலைநகர் பீஜிங்கில் மீண்டும் ஊரங்கு

பீஜிங்: சீனாவின் தலைநகர் பீஜிங்கில் மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சில பகுதிளில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுஉள்ளது. இது உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

கொரோனாவை முத்தத்தால் விரட்டுவேன் என்று பீலா விட்ட சாமியாரை ‘பலி’ வாங்கிய கொரோனா…

போபால்: முத்தமிட்டு கொரோனாவை குணப்படுத்துவேன் சவால் விட்ட முஸ்லிம் சாமியார் கொரோனாவுக்கு பலியானார். அவரிடம் முத்தம் பெற்றவர்களில் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மத்தியபிரதேசம் மாநிலத்தில் முஸ்லிம்…

கொரோனா தடுப்பு பணிக்கு 2ஆயிரம் செவிலியர்கள் நியமனம்! பணி ஆணைகளை வழங்கினார் அமைச்சர்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகாக 6 மாதம் ஒப்பந்த அடிப்படையில் 2000 செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான பணி ஆணைகளை வழங்கினார் அமைச்சர் விஜயபாஸ்கர்…

சென்னையில் இன்று மேலும் 9 பேர் கொரோனாவுக்கு பலி….

சென்னை: சென்னையில் இன்று மேலும் 9 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. மொத்த…

அதிகார விளையாட்டுக்கு அப்பாவிகள் பலிகடாவா; அமைச்சர் விஜயபாஸ்கரையும் மாற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின்

சென்னை: அதிகார விளையாட்டுக்கு அப்பாவிகள் பலிகடாவா; அமைச்சர் விஜயபாஸ்கரையும் மாற்ற வேண்டும் என திமுகதலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். தமிழக சுகாதாரத் துறைச்…

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏக்கு கொரோனா …

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. பழனிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது அதிமுக தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில்,…

முழு ஊரடங்கு வதந்தி: சென்னையில் இருந்து வெளியேறும் மக்கள்… திருப்பி அனுப்பப்படும் சோகம் ..

சென்னை: சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என வதந்திகள் பரவி வருவதால், ஏராளமானோர் சென்னையிருந்து தங்களது சொந்த ஊர்களை நோக்கி வெளியே முயற்சி செய்து வருகின்றனர். அவர்களை…

கொரோனா தீவிரம்: திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மேலும் 80 பேர் பாதிப்பு..

திருவள்ளூர்: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில், சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டத்திலும் பாதிப்பு நாளுக்கு நாள் உச்சம் அடைந்து வருகிறது. இன்று ஒரே நாளில்…

18 நாள் வெண்டிலேட்டர் சிகிச்சை: கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட 4 மாத பச்சிளங்குழந்தை…

விசாகப்பட்டினம்: கொரோனாவால் பாதிக்கப்பட்டு, உயிருக்குப் போராடிய 4 மாத பச்சிளங்குழந்தை சுமார் 18 நாள் வெண்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளித்த நிலையில், வெற்றிகரமாக குணமடைந்து பெற்றோரை சென்றடைந்துள்ளது.…

முழு ஊரடங்கா? 15ந்தேதி மீண்டும் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் ஆலோசனை…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில், வரும் 15ந்தேதி (திங்கட்கிழமை) மருத்துவநிபுணர்கள் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் ஆலோசனை உள்ளதாக அறிவிக்கப்பட்டு…