சீனாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா… தலைநகர் பீஜிங்கில் மீண்டும் ஊரங்கு
பீஜிங்: சீனாவின் தலைநகர் பீஜிங்கில் மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சில பகுதிளில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுஉள்ளது. இது உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…