ஊரடங்கு மீறல்: தமிழகத்தில் இதுவரை 7,10,823 வழக்குகள் பதிவு, ரூ. 16,42,16,105 அபராதம் வசூல்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து இதுவரை இதுவரை 7,10,823 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ. 16,42,16,105 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டு இருப்பதாக தமிழக…