Category: News

ஊரடங்கு மீறல்: தமிழகத்தில் இதுவரை 7,10,823 வழக்குகள் பதிவு, ரூ. 16,42,16,105 அபராதம் வசூல்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து இதுவரை இதுவரை 7,10,823 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ. 16,42,16,105 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டு இருப்பதாக தமிழக…

சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட தெருக்களின் எண்ணிக்கை 143 ஆக உயர்வு

சென்னை: கொரோனா தொற்று பரவல் காரணமாக சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட தெருக்களின் எண்ணிக்கை 108 லிருந்து 143 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள்…

மதுரை மாவட்டத்தில் இன்று மேலும் 115 காவலர்களுக்கு கொரோனா…

மதுரை: மதுரை மாவட்டத்தில் இன்று மேலும் 115 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டுள்ள காவல்துறையினரின் எண்ணிக்கை 142 ஆக உயர்ந்துள்ளது. மதுவரை மாவட்டத்தில் கொரோனா…

சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 22 பேர் கொரோனாவுக்கு பலி…

சென்னை: சென்னையில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை மேலும் 22 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள்…

2 பேருக்கு கொரோனா: கூண்டோடு குவாரன்டைனுக்கு அனுப்பப்பட்ட 214 சிதம்பரம் தீட்சிதர்கள்

சிதம்பரம்: புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மற்ற 214 தீட்சிதர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர்…

ஈரானில் சிக்கிய 687 பேரை மீட்டு, தூத்துக்குடி வந்தடைந்தது ஐ.என்.எஸ் ஜலாஷ்வா கப்பல்..

சென்னை: சமுத்திர சேது திட்டத்தின் கீழ் ஈரானில் சிக்கி தவித்த தமிழக மீனவர்கள் உள்பட அனைவரையும் அழைத்து வர அனுப்பப்பட்ட ‘ஐ.என்.எஸ். ஜலஸ்வா‘ கடற்படை கப்பல், அங்கிருந்து…

3மாதத்திற்கு பிறகு… இன்றுமுதல் கிராமப்புற கோவில்களுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி…

சென்னை: கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 3 மாதமாக கோவில்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கிராமப்புறக் கோவில்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.…

பிளஸ்2 தேர்வு முடிவு, பள்ளிகள் திறப்பது எப்போது? செங்கோட்டையன் புதிய தகவல்…

சென்னை: தமிழகத்தில் பிளஸ்2 தேர்வு முடிவு வெளியிடுவதில்சிக்கல் உள்ளதாகவும், பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகலாம் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில்…

07/01/2020:  சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்.. ராயபுரத்தில் 8ஆயிரத்தை கடந்தது…

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.சென்னையில் நேற்று ஒரே நாளில் 2,393 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை…

ஜூலை5 முதல் ஆகஸ்ட்2 வரை 5 ஞாயிற்றுக்கிழமை முழு அடைப்பு… கர்நாடக அரசு

பெங்களூரு: நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் ஜூலை இறுதி வரை அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், கர்நாடக மாநிலத்தில் ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 2…