புதுச்சேரியில் இன்று மேலும் 30 பேருக்கு கொரோனா…
புதுச்சேரி: புதுச்சேரியில் , இன்று மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி 5 நாட்கள் தனிமைப்படுத்துதலில் உள்ள நிலையில், சட்டப்…
புதுச்சேரி: புதுச்சேரியில் , இன்று மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி 5 நாட்கள் தனிமைப்படுத்துதலில் உள்ள நிலையில், சட்டப்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. செங்கல்பட்டு, திருவள்ளூர், தருமபுரி, ஈரோடு, தேனி மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு…
சென்னை: தமிழகத்தில் கொரோனா ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து இதுவரை இதுவரை 7,10,823 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ. 16,42,16,105 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டு இருப்பதாக தமிழக…
சென்னை: கொரோனா தொற்று பரவல் காரணமாக சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட தெருக்களின் எண்ணிக்கை 108 லிருந்து 143 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள்…
மதுரை: மதுரை மாவட்டத்தில் இன்று மேலும் 115 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டுள்ள காவல்துறையினரின் எண்ணிக்கை 142 ஆக உயர்ந்துள்ளது. மதுவரை மாவட்டத்தில் கொரோனா…
சென்னை: சென்னையில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை மேலும் 22 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள்…
சிதம்பரம்: புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மற்ற 214 தீட்சிதர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர்…
சென்னை: சமுத்திர சேது திட்டத்தின் கீழ் ஈரானில் சிக்கி தவித்த தமிழக மீனவர்கள் உள்பட அனைவரையும் அழைத்து வர அனுப்பப்பட்ட ‘ஐ.என்.எஸ். ஜலஸ்வா‘ கடற்படை கப்பல், அங்கிருந்து…
சென்னை: கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 3 மாதமாக கோவில்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கிராமப்புறக் கோவில்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.…
சென்னை: தமிழகத்தில் பிளஸ்2 தேர்வு முடிவு வெளியிடுவதில்சிக்கல் உள்ளதாகவும், பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகலாம் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில்…