Category: News

மதுரை மாநகராட்சிப்பகுதிகளில் நாளை இரவு முதல் 30ஆம் தேதி வரை முழு பொது ஊரடங்கு…

சென்னை: மதுரை மாநகராட்சி பகுதிகளில் நாளை முதல் 30ஆம் தேதி வரை முழு பொது ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே வியாபாரிகள் கடைகளை திறக்கும் நேரத்தை…

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் விரைவில் பிளாஸ்மா சிகிச்சை… தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் விரைவில் பிளாஸ்மா சிகிச்சை தொடங்கப்பட உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இன்னும்…

கொரோனா தீவிரம்: மதுரை, ராமநாதபுரம் கண்காணிப்பு அதிகாரிகள் மாற்றம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தீவிரமடைந்துள்ள நிலையில், மதுரை, ராமநாதபுரம் மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அதிகாரிகள் மாற்றம் செய்து தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல்…

கொரோனா தீவிரம்: மதுரையில் 24ந்தேதி முதல் கடைகள் திறக்கும் நேரம் குறைப்பு…

மதுரை: மதுரையில் வரும் 24ந்தேதி முதல் காலை 6 முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்கும் என்று வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்து உள்ளனர்.…

மதுரை உள்பட மேலும் 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு?

சென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால், சென்னை உள்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கொரோனா தீவிரமாகி உள்ள மதுரை…

மளமளவென சரிந்த கொரோனா.. சாதனை படைத்த மும்பை தாராவி..

ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதியான தாராவியில் கடந்த ஏப்ரல் 1-ம் தேதிதான் முதல் கொரோனா கேஸ் பாதிப்பு ஏற்பட்டது. அதே நாளில் அங்கு கொரோனா காரணமாக மரணமும்…

சென்னையை சூறையாடும் கொரோனா: இன்று மேலும் 26 பேர் உயிரிழப்பு

சென்னை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள சென்னையில் இன்று ஒரே நாளில் மட்டும் மேலும் 26 பேர் கொரேனாவால் உயிரிழந்துள்ளனர். இது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா…

சட்டத்தை மதிக்காத சென்னைவாசிகள்: ஊரடங்கை மீறியதாக 3 நாளில் 10ஆயிரத்துக்கும் அதிகமான வழக்குகள், வாகனங்கள் பறிமுதல்…

சென்னை: தமிழகத்தின் மாநிலத் தலைநகரான சென்னையில், கடந்த 3 நாட்களில் மட்டும் முழு ஊரடங்கை மீறியதாக 10ஆயிரத்துக்கும் அதிகமான வழக்குகளும், வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. கடந்த…

22/06/2020 சென்னையில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்

சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மேலும் 2532 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 59,377 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 1493…

2000படுக்கைகள் கொண்ட கொரோனா வார்டாக மாறுகிறது அண்ணா பல்கலைக்கழகம்…

சென்னை, அண்ணா பல்கலைக்கழக ஆடிட்டோரியம் மற்றும் விடுதிகள், 2000 படுக்கைகொண்ட கொரோனா வார்டாக மாற்றப்பட உள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. முதலில் விடுதிகளை ஒப்படைக்க விரும்பாத…