Category: News

கொரோனா பரவலை கட்டுப்படுத்த “புரோபைலக்டிக்” மருந்தை வீடு வீடாக வழங்க வேண்டும்… விஜயகாந்த்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஹோமியோபதி, ஆயுர்வேதா, அடங்கிய “புரோபைலக்டிக்” மருந்தை (Prophylactic Drugs) தமிழகம் முழுவதும் வீடு வீடாக சென்று வழங்க வேண்டும் என…

தேனி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 224 பேருக்கு கொரோனா…

தேனி: தேனி மாவட்டத்தில் இன்று நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்ட உள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 224 பேருக்கு கொரோனா தொற்று பரவி…

தளர்வுகள் நீக்கம் – கட்டுப்பாடுகள் தீவிரம்? மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் முடிவு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளை நீக்கி, கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக…

இன்று மாலை மீண்டும் மக்களிடையே உரையாற்றுகிறார் எடப்பாடி பழனிச்சாமி…

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 6 மணிக்கு பொதுமக்களிடையே உரையாற்ற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில்,…

போலி இ-பாஸ்: சென்னை மாநகராட்சி ஊழியர் உள்பட 5 பேர் கைது

சென்னை: போலி இ-பாஸ் தயாரித்து வழங்கியதாக சென்னை மாநகராட்சி, மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியகள் 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக, அவசர…

திண்டுக்கல்லைச் சேர்ந்த 22வயது 108 ஆம்புலன்ஸ் ஊழியர் கொரோனாவுக்கு பலி…

கோவை: திண்டுக்கல்லைச் சேர்ந்த 22வயது 108 ஆம்புலன்ஸ் ஊழியர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கோவையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம்…

இந்தியாவில் 5வது நாளாக 14ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு… குணமடைவோர் எண்ணிக்கையும் அதிகரிப்பு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5வது நாளாக 14ஆயிரத்தை தாண்டி உள்ளது. அதேவேளையில் நோய் தொற்றில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மத்திய சுகாதார அமைச்சின்…

திரிணாமுல் காங். எம்.எல்.ஏ தமோனாஷ் கோஷ் கொரோனாவுக்கு பலி… மம்தா பானர்ஜி இரங்கல்…

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் கட்சியான மம்தாவின் திரிணாமுல் காங். எம்.எல்.ஏ கொரோனாவால் உயிரிழந்துள்ளார். இதற்கு மேற்கு வங்க முதல்வர் மத்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்து…

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு மேலும் 16 பேர் பலி…

சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனா பலி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 16 பேர்…

செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து உயரும் கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரோனாபாதிப்பில் 2வது இடத்தில் உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 109 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதுபோல, திருவள்ளுர் மாவட்டத்தில்…