Category: News

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 9.37 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,37,562 ஆக உயர்ந்து 24,315 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 29,917 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.34 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,34,46,431 ஆகி இதுவரை 5,80,248 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,15,848 பேர் அதிகரித்து…

14/07/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக விவரம்..

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் குறித்து தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, இன்று மட்டும் 4,526 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை…

இன்று 1,078 பேர்: சென்னையில் மொத்த பாதிப்பு 80ஆயிரத்தை நெருங்கியது…

சென்னை: மாநிலத் தலைவர் சென்னையில் இன்று ஒரே நாளில் 1,078 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 80 ஆயிரத்தை நெருங்கி…

இன்று 4,526: தமிழகத்தில் கொரோனா மொத்த பாதிப்பு 1,47,324ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் இன்று 4,526 பேருக்கு தொற்று பரவல் உறுதியான நிலையில், தமிழகத்தில் கொரோனா மொத்த பாதிப்பு 1,47,324 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக…

தமிழகம் முழுவதும் 1,456 நோய் கட்டுப்பாட்டு பகுதிகள்… தமிழகஅரசு

சென்னை: தமிழகம் முழுவதும் 1,456 கொரோனோ நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் இருப்பதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.…

கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டை திறக்க வேண்டும்… ஓபிஎஸ்-யிடம் வியாபாரிகள் மனு…

சென்னை: கொரோனா கிளஸ்டராக மாறியதால் மூடப்பட்ட கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டை விரைவில் திறக்க வேண்டும் என வலியுறுத்தி துணைமுதல்வர் ஓபிஎஸ்-யிடம் வணிகர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டு உள்ளது.…

ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டுபாடுகள்…. மத்தியஅரசு அறிவிப்பு

டெல்லி: கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால், ஆன்லைன் மூலம் பல தனியார் கல்வி நிறுவனங்கள் வகுப்பு நடத்தி வருகிறது. இந்த நிலையில், ஆன்லைன் வகுப்புகளுக்கான…

சித்தா, யோகா சிகிச்சை மூலம் 61,000 கொரோனா நோயாளிகள் பயன்… விஜயபாஸ்கர்

சென்னை: தமிழகத்தில், 61,000 கொரோனா நோயாளிகள் சித்தா, யோகா மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு பயன் அடைந்திருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா நோயை…

கொரோனா தீவிரம்: தேனி மாவட்டத்தில் 22ந்தேதி வரை 8 நாட்களுக்கு முழு கடையடைப்பு!

தேனி: தமிழகத்தில் கொரோனா தீவிரமடைந்துள்ளது. தேனி மாவட்டத்தில் கொரோனா பரவல் உச்சம் பெற்ற நலையில், தொற்று பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் வருகின்ற 22 ஆம் தேதி…