கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டை திறக்க வேண்டும்… ஓபிஎஸ்-யிடம் வியாபாரிகள் மனு…
சென்னை: கொரோனா கிளஸ்டராக மாறியதால் மூடப்பட்ட கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டை விரைவில் திறக்க வேண்டும் என வலியுறுத்தி துணைமுதல்வர் ஓபிஎஸ்-யிடம் வணிகர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டு உள்ளது.…