Category: News

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,459 பேருக்கு கொரோனா, 380 பேர் உயிரிழப்பு… மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19,459 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 380 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை…

குடும்பத்தில் ஒருவருக்கு கொரோனா உறுதியானாலும், அனைவருக்கும் 14 நாள் தனிமை… பிரகாஷ்

சென்னை: குடும்பத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானாலும், அந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்து உள்ளார்.…

பொதுமுடக்கத்தை நீட்டிக்க பரிந்துரைக்கவில்லை… மருத்துவ குழுவினர் தகவல்

சென்னை: தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று தீவிரமடைந்த நிலையில், இன்று காலை மருத்துவ குழுவினருடன் முதல் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். இன்று காலை 10 மணிக்கு…

29/06/2020: சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 30 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 30 பேர் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு…

29/06/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு மண்டலம் வாரியாக விவரம்..

சென்னை: தமிழகத்தில் கொரோனாதொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மாநிலதலைவர் சென்னையில் தொற்று பரவல் உச்சம் பெற்றுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 82,275…

புதுச்சேரியில் மேலும் 42 பேருக்கு கொரோனா, முதல்வர் நாராயணசாமி தனிமைப்படுத்தல்…

புதுச்சேரி: புதுச்சேரியில் , இன்று மேலும் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அத்துடன் முதலவர் அலுவலக ஊழியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானதால், முதல்வர்…

ஊரடங்கு மீறல்: தமிழகத்தில் இதுவரை 5,71,492 வாகனங்கள் பறிமுதல், ரூ. 16 கோடியை நெருங்கும் அபராதம்…

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி, வெளியேச் சென்றவர்களிடம் இருந்து இதுவரை (29ந்தேதி காலை 9 மணி நிலவரப்படி) 5,71,492 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் ரூ.…

முதலில் இ- பாஸ் மேட்டருக்கு முடிவுகட்டுங்கள்…

நெட்டிசன்: ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… முதலில் இ- பாஸ் மேட்டருக்கு முடிவுகட்டுங்கள். வெளியூரில் உள்ள குடும்பத்தினரை, சொந்த பந்தங்களை காண முடியாமல் போய்விடுமோ என்ற பீதி…

வடசென்னையின் பெரும் தலைகள் 2 பேர் கொரோனாவால் உயிரிழப்பு…

சென்னை: வடசென்னையின் பிரபலமானவர்களான கொடுங்கையூர் ஜம்புலி வடிவேலு, வியாசர்பாடி ஆதி கேசவன் ஆகிய 2 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக நள்ளிரவில் உயிரிழந்தனர். வடசென்னையின் முக்கிய பகுதிகளில்…

விதிகளை மீறி கல்யாணம்: அரசுக்கு ஆறு லட்சம் ரூபாய் ’’மொய்’’ எழுதிய மாப்பிள்ளை..

விதிகளை மீறி கல்யாணம்: அரசுக்கு ஆறு லட்சம் ரூபாய் ’’மொய்’’ எழுதிய மாப்பிள்ளை.. படித்து படித்து கெஞ்சினாலும் சரி, அடித்து, உதைத்து அதட்டினாலும் சரி.. கொரோனா விதிகளை…