Category: News

தமிழகம்மீது தாக்குதலை தீவிரப்படுத்தும் கொரோனா… இன்று மேலும் 3,943 பேர் பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இன்று ஒரே நாளில் மேலும் 3943 பேருக்கு பாதிப்பு உறுதியானதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை…

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் இருந்து விமானம், ரயில்களை இயக்க வேண்டாம்… மம்தா வலியுறுத்தல்

கொல்கத்தா: கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு விமானம் மற்றும் சிறப்பு ரயில் இயக்க வேண்டாம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா…

உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு கொரோனா… மருத்துவமனை தகவல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதை அவர் சிகிச்சை பெறும் தனியார் மருத்துவமனை…

சாத்தான்குளம் சம்பவம்: பொய் சர்டிபிகேட் கொடுத்த அரசு பெண் மருத்துவர் எஸ்கேப்…

சாத்தான்குளம்: சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த சம்பவத்தில், காவல்துறைக்கு ஆதரவாக பொய்யான சட்டிபிகேட் கொடுத்த சாத்தான்குளம் அரசு மருத்துவர் தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது. அவர் 15 நாட்கள்…

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் ஏராளமானோர் கொரோனாவால் பாதிப்பு…

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மேலும் 34 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது. அதுபோல செங்கல்பட்டு மாவட்டத்தில்…

காவல்துறை சார்பில் வழங்கப்பட்ட கொரோனா நிதி! திருப்பி வழங்க முதல்வர் உத்தரவு..

சென்னை: தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்க, தமிழக காவல் துறையினர் சார்பில் ஒருநாள் சம்பளம் நிதியாக வழங்கப்பட்டது. அந்த நிதியை திருப்பி வழங்க தமிழக முதல்வர்…

30/06/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு மண்டலவாரி பட்டியல்… 8ஆயிரத்தை நெருங்கும் ராயபுரத்தில் …

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து உள்ள நிலையில், சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் சென்னை ராயபுரம் மண்டலம்…

சாத்தான்குளம் காவல் நிலையம், வட்டாட்சியர் செந்தூர்ராஜன் கட்டுப்பாட்டுக்குள் வந்தது…

சென்னை: சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில், உயர்நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், சாத்தான்குளம் காவல் நிலைய பொறுப்பாளராக…

30/06/2020: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5.66 லட்சமாக உயர்வு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 18,552 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 415 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை…

கொரோனாவை வீழ்த்திய 103 வயது முதியவர்..

கொரோனாவை வீழ்த்திய 103 வயது முதியவர்.. மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் சித்தேஷ்வர் தாலோ என்ற பகுதியைச் சேர்ந்த 103 வயது முதியவர் ஒருவர் அங்குள்ள மருத்துவமனையில்…