Category: News

சென்னையில் மேலும் ஒரு காவல்துறை ஆய்வாளர் கொரோனாவுக்கு பலி…

சென்னை: சென்னை காவல்துறையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் மணிமாறன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது காவலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

'கணக்கு' : தேவி மயில்குமாரின் சிறுகதை

கணக்கு சிறு கதை ◆ பா.தேவிமயில்குமார் ◆ “தேனமுது அக்கா இந்த கணக்கை முடித்துத்தாருங்கள், இந்த அறையில் இருப்பவர் உடனே காலி செய்கிறாராம்” என ரூம் பாய்…

புதுச்சேரியில் இன்று மேலும் 30 பேருக்கு கொரோனா…

புதுச்சேரி: புதுச்சேரியில் , இன்று மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி 5 நாட்கள் தனிமைப்படுத்துதலில் உள்ள நிலையில், சட்டப்…

செங்கல்பட்டு, திருவள்ளூர், தருமபுரி, ஈரோடு, தேனி மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நிலவரம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. செங்கல்பட்டு, திருவள்ளூர், தருமபுரி, ஈரோடு, தேனி மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு…

ஊரடங்கு மீறல்: தமிழகத்தில் இதுவரை 7,10,823 வழக்குகள் பதிவு, ரூ. 16,42,16,105 அபராதம் வசூல்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து இதுவரை இதுவரை 7,10,823 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ. 16,42,16,105 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டு இருப்பதாக தமிழக…

சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட தெருக்களின் எண்ணிக்கை 143 ஆக உயர்வு

சென்னை: கொரோனா தொற்று பரவல் காரணமாக சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட தெருக்களின் எண்ணிக்கை 108 லிருந்து 143 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள்…

மதுரை மாவட்டத்தில் இன்று மேலும் 115 காவலர்களுக்கு கொரோனா…

மதுரை: மதுரை மாவட்டத்தில் இன்று மேலும் 115 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டுள்ள காவல்துறையினரின் எண்ணிக்கை 142 ஆக உயர்ந்துள்ளது. மதுவரை மாவட்டத்தில் கொரோனா…

சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 22 பேர் கொரோனாவுக்கு பலி…

சென்னை: சென்னையில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை மேலும் 22 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள்…

2 பேருக்கு கொரோனா: கூண்டோடு குவாரன்டைனுக்கு அனுப்பப்பட்ட 214 சிதம்பரம் தீட்சிதர்கள்

சிதம்பரம்: புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மற்ற 214 தீட்சிதர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர்…

ஈரானில் சிக்கிய 687 பேரை மீட்டு, தூத்துக்குடி வந்தடைந்தது ஐ.என்.எஸ் ஜலாஷ்வா கப்பல்..

சென்னை: சமுத்திர சேது திட்டத்தின் கீழ் ஈரானில் சிக்கி தவித்த தமிழக மீனவர்கள் உள்பட அனைவரையும் அழைத்து வர அனுப்பப்பட்ட ‘ஐ.என்.எஸ். ஜலஸ்வா‘ கடற்படை கப்பல், அங்கிருந்து…