சென்னை : கொரோனா பாதிப்பு 8 மண்டலங்களில் குறைந்து 7 மண்டலங்களில் அதிகரிப்பு
சென்னை சென்னை நகரில் கொரோனா தொற்று 8 மண்டலங்களில் குறைந்து 7 மண்டலங்களில் அதிகரித்துள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகச் சென்னையில் தினசரி கொரோனா…
சென்னை சென்னை நகரில் கொரோனா தொற்று 8 மண்டலங்களில் குறைந்து 7 மண்டலங்களில் அதிகரித்துள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகச் சென்னையில் தினசரி கொரோனா…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,54,917 ஆக உயர்ந்து 28,099 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 36,810 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,48,45,017 ஆகி இதுவரை 6,12,829 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,04,681 பேர் அதிகரித்து…
டில்லி டில்லியில் கொரோனா பாதிப்பு கணிசமாகக் குறைந்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும் தமிழகம்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவது, அரசு தெரிவித்து வரும் தொற்று பட்டியல் மூலம் தெரிய வருகிறது. தொற்று பரவலை…
சென்னை: தமிழகத்தில் கொரோனாபரவல் உச்சமடைந்து வருகிறது. சென்னை மட்டுமின்றி மாவட்டங்களி லும் தொற்று பரவல் அதிகரித்த வருகிறது. சென்னையில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. ஆனால்,…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் உச்சம்பெற்று வருகிறது. இன்று ஒரே நாளில் மேலும் 4985 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா…
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணை, கொரோனா நோயாளி ஒருவல் பாலியல் பலாத்காரம் செய்த அவலம்…
கொலராடோவில் உள்ள ஒரு அணிலுக்கு “பிளாக் டெத்” என்றும் அழைக்கப்படும் பியூபோனிக் பிளேக் உறுதியாகி இருப்பதாக உள்ளூர் சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர். டென்வர் நகருக்கு மேற்கே உள்ள…
சென்னை: ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய வழிமுறைகளை மத்தியஅரசு சென்னை உயர்நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக, பள்ளிகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், தற்போது பல தனியார்…