Category: News

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.48 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,48,45,017 ஆகி இதுவரை 6,12,829 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,04,681 பேர் அதிகரித்து…

 டில்லி : கொரோனா பாதிப்பு 53 நாட்களுக்குப் பிறகு 1000க்கு கீழ் குறைந்தது.

டில்லி டில்லியில் கொரோனா பாதிப்பு கணிசமாகக் குறைந்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும் தமிழகம்…

20/07/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவது, அரசு தெரிவித்து வரும் தொற்று பட்டியல் மூலம் தெரிய வருகிறது. தொற்று பரவலை…

சென்னையில் இன்று 1,298 பேர்: மொத்த கொரோனா பாதிப்பு 87,235 ஆக அதிகரிப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரோனாபரவல் உச்சமடைந்து வருகிறது. சென்னை மட்டுமின்றி மாவட்டங்களி லும் தொற்று பரவல் அதிகரித்த வருகிறது. சென்னையில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. ஆனால்,…

இன்று 4985 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,75,678 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் உச்சம்பெற்று வருகிறது. இன்று ஒரே நாளில் மேலும் 4985 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா…

கொரோனா தனிமை மையத்தில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கொரோனா நோயாளி… இது மகாராஷ்டிரா கொடுமை…

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணை, கொரோனா நோயாளி ஒருவல் பாலியல் பலாத்காரம் செய்த அவலம்…

கொலராடோவில் பியூபோனிக் பிளேக் நோய் உறுதியாகியுள்ள ஒரு அணில்

கொலராடோவில் உள்ள ஒரு அணிலுக்கு “பிளாக் டெத்” என்றும் அழைக்கப்படும் பியூபோனிக் பிளேக் உறுதியாகி இருப்பதாக உள்ளூர் சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர். டென்வர் நகருக்கு மேற்கே உள்ள…

ஆன்லைன் வகுப்புகள் வழிமுறைகள்… உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

சென்னை: ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய வழிமுறைகளை மத்தியஅரசு சென்னை உயர்நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக, பள்ளிகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், தற்போது பல தனியார்…

சென்னையில் சாலையோர வியாபாரி உள்பட அனைத்து வணிகர்களுக்கும் கொரோனா சோதனை…

சென்னை: சென்னையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், சாலையோர வியாபாரிகள், மார்க்கெட் வியாபாரிகள் உள்பட அனைத்து வணிர்களுக்கும் கொரோனா சோதனை செய்யும்பணியை சென்னை மாநகராட்சி துரிதப்படுத்தி வருகிறது.…

20/07/2020:  சென்னையில் கொரோனா நோய் – மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில், தலைநகர் சென்னையில் தொற்று பரவல் கட்டுக்குள் இருப்பதாக சென்னை மாநகராட்சி கூறி வருகிறது. சென்னையில் நேற்றும் 1,254…