Category: News

முதல்வரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.394 கோடி வந்துள்ளது! தமிழக அரசு

சென்னை : கொரோனா தடுப்பு, நிவாரணப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.394 கோடி வந்துள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா –…

ராஜபாளையம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வுக்கு தங்கப்பாண்டியனுக்கு கொரோனா…

ராஜபாளையம்: ராஜபாளையம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வுக்கு தங்கபாண்டியனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள…

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள 21 மாவட்டங்களில் குழு பரிசோதனைக்கு உத்தரவு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 சதவிகிதத்துக்கும் குறைவாக உள்ள 21 மாவட்டங்களில் புதிய முறையில் குழு (Pooled sample testing) பரிசோதனை செய்ய தமிழக அரசு…

22/07/2020:  சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்தஎண்ணிக்கை 1,80,643 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று மேலும் 1130 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 88,377…

கொரோனா பாதிப்பு குறைந்த பிறகே பள்ளிகள் திறப்பு… செங்கோட்டையன்

சென்னை: கொரோனா பாதிப்பு குறைந்த பிறகே தமிழகத்தில் பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். மேலும் அடுத்த மாதம் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்…

ஒரேநாளில் 37,724பேர்: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 11,92,915 ஆக உயர்வு…

டெல்லி: நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 37,724 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளதால், பாதிக்கப்பட்டோா் மொத்த எண்ணிக்கை 11 லட்சத்து 92 ஆயிரத்து 915…

ஐடி, பிபிஓ ஊழியர்களின் 'வொர்க் ஃப்ரம் ஹோம்' டிசம்பர் 31ந்தேதி வரை நீட்டிப்பு…

டெல்லி: இந்தியாவில் ஐடி, பிபிஓ ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்றும் உத்தரவு (work from home), இந்த மாத இறுதியுடன் முடிவடைய் இருந்த நிலையில், தற்போது டிசம்பர்…

தமிழகத்தில் செப்டம்பர் 5ஆம் தேதி பள்ளிகள் திறப்பு?

சென்னை: தமிழகத்தில் கொரோவால் மூடப்பட்ட கல்வி நிறுவனங்கள் செப்டம்பர் 5ந்தேதி திறக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் கடந்த 4…

கொரோனா தாக்கம் : முடிவுக்குக் கொண்டு வர மூன்று வழிகள்

நெதர்லாந்து கொரோனா தாக்கத்தை முடிவுக்குக் கொண்டு வர மூன்று வழிகளை ஒரு ஆய்வு முடிவு அறிவித்துள்ளது. உலகெங்கும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று…

பீகார் மாநில பாஜக சட்டமேலவை உறுப்பினர் சுனில் குமார் சிங் கொரோனாவால் மரணம்

பாட்னா பீகார் மாநில பாஜகவின் சட்டமேலவை உறுப்பினர் சுனில்குமார் சிங் நேற்று பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனாவால் உயிர் இழந்தார். பீகார் மாநில சட்டமேலவையில் தர்பங்கா தொகுதியைச்…