Category: News

ரேஷன் கடைகளில் இலவச முககவசங்கள் … விரைவில் தொடங்கி வைக்கிறார் எடப்பாடி…

சென்னை: தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளின் மூலம் பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கும் நிகழ்வு விரைவில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…

சென்னையில் தற்போதுவரை 5,70,000 கொரோனா பரிசோதனைகள்… ஆணையாளர் பிரகாஷ்…

சென்னை: சென்னையில் தற்போது வரை சுமார் 5,70,000 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளதாக வும், இன்னும் 15 நாளில் 10 சதவிகிதம் பேருக்கு சோதனை முடிக்கப்படும் என்று…

முதல்வரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.394 கோடி வந்துள்ளது! தமிழக அரசு

சென்னை : கொரோனா தடுப்பு, நிவாரணப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.394 கோடி வந்துள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா –…

ராஜபாளையம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வுக்கு தங்கப்பாண்டியனுக்கு கொரோனா…

ராஜபாளையம்: ராஜபாளையம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வுக்கு தங்கபாண்டியனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள…

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள 21 மாவட்டங்களில் குழு பரிசோதனைக்கு உத்தரவு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 சதவிகிதத்துக்கும் குறைவாக உள்ள 21 மாவட்டங்களில் புதிய முறையில் குழு (Pooled sample testing) பரிசோதனை செய்ய தமிழக அரசு…

22/07/2020:  சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்தஎண்ணிக்கை 1,80,643 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று மேலும் 1130 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 88,377…

கொரோனா பாதிப்பு குறைந்த பிறகே பள்ளிகள் திறப்பு… செங்கோட்டையன்

சென்னை: கொரோனா பாதிப்பு குறைந்த பிறகே தமிழகத்தில் பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். மேலும் அடுத்த மாதம் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்…

ஒரேநாளில் 37,724பேர்: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 11,92,915 ஆக உயர்வு…

டெல்லி: நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 37,724 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளதால், பாதிக்கப்பட்டோா் மொத்த எண்ணிக்கை 11 லட்சத்து 92 ஆயிரத்து 915…

ஐடி, பிபிஓ ஊழியர்களின் 'வொர்க் ஃப்ரம் ஹோம்' டிசம்பர் 31ந்தேதி வரை நீட்டிப்பு…

டெல்லி: இந்தியாவில் ஐடி, பிபிஓ ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்றும் உத்தரவு (work from home), இந்த மாத இறுதியுடன் முடிவடைய் இருந்த நிலையில், தற்போது டிசம்பர்…

தமிழகத்தில் செப்டம்பர் 5ஆம் தேதி பள்ளிகள் திறப்பு?

சென்னை: தமிழகத்தில் கொரோவால் மூடப்பட்ட கல்வி நிறுவனங்கள் செப்டம்பர் 5ந்தேதி திறக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் கடந்த 4…