23/07/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. அதே வேளையில் தொற்றில் இருந்து குணமடைந்து வருவோரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், மாவட்டம்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. அதே வேளையில் தொற்றில் இருந்து குணமடைந்து வருவோரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், மாவட்டம்…
அமராவதி ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 7998 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.…
சென்னை: தமிழகத்தில் இன்று 6,472பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,92,964ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 88பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின்…
சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று 6,472 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,92,964 ஆக உயர்ந்துள்ளது.…
நியூயார்க் அமெரிக்காவின் ப்ஃபிஸர் நிறுவன கொரோனா தடுப்பு மருந்து விலை 20 டாலர் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் அனைத்து உற்பத்தியாளர்களும் அதே விலையில் அளிக்க வேண்டி உள்ளது. நியூயார்க்…
சென்னை: முதுகலை மருத்துவ தேர்வுகள் 3 மாதங்கள் தள்ளி வைக்கப்படுவதாக மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு அறிவித்து உள்ளார். தமிழகத்தில் அனைத்து வகையான கல்லூரி செமஸ்டர் தேர்வுகள்…
சென்னை: சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து…
சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று 16 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 186492…
சென்னை: ஆகஸ்டு 1ம் தேதி முதல் தொலைக்காட்சி வழியாக அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு பாடம் நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். கொரோனா தொற்ற பாதிப்பு…
சென்னை: கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கும் செமஸ்டர் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில்…