Category: News

தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக் கட்டணம் : கேரள அரசு

திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு வசூலிக்க வேண்டிய கட்டணங்கள் குறித்த வழிமுறைகளைக் கேரள அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று கட்டுக்கு மீறி பரவி வருவதால் நோயாளிகளுக்கு…

சென்னை : கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அற்ற 9 மண்டலங்கள்

சென்னை தற்போது சென்னை நகரில் 9 மண்டலங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லை என மாநகராட்சி தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு சென்னை நகரில் முன்பைவிட சற்று குறைந்து காணப்படுகிறது.…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 13.85 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13,85,494 ஆக உயர்ந்து 32,096 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 48,479 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.61 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,61,89,611 ஆகி இதுவரை 6,47,595 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,58,197 பேர் அதிகரித்து…

சபாநாயகர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்… புதுச்சேரி முதல்வர்

புதுச்சேரி: சட்டமன்ற நிகழ்வுகளில் கலந்துகொண்ட எம்எல்ஏவுக்கு தொற்று உறுதியானதால், புதுச்சேரி சபாநாயகர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்து உள்ளார். புதுச்சேரி…

25/07/2020: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்…

சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் இதுவரை இல்லாத அளவிற்கு 6,988 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,99,749 ல் இருந்து 2,06,737 ஆக…

இன்று 1329 பேர்: சென்னையில் கொரோனா பாதிப்பு 93,537 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் இதுவரை இல்லாத அளவிற்கு 6,988 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,06,737 ஆக அதிகரித்துள்ளது. அதிகப்பட்சமாக சென்னையில்…

இன்று 6,988 பேர்: கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2லட்சத்தை தாண்டியது…

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 6,988 பேருக்கு தொற்று உறுதியானதால், கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2லட்சத்தை தாண்டியுள்ளது. சோதனைகள் அதிகம் மேற்கொள்வதால், பாதிப்பு…

4வது ஞாயிறு: தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு…

சென்னை: தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், ஜூலை மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வு களின்றி முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும்…

கொரோனாவால் இறந்தோர் பட்டியலை தேதிவாரியாக – மாவட்ட வாரியாக வெளியிட வேண்டும்"… ஸ்டாலின்

சென்னை: கொரோனாவால் இறந்தோர் பட்டியலை தேதிவாரியாக – மாவட்ட வாரியாக வெளியிட வேண் டும்”என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து…