Category: News

மாமல்லபுரத்தில் குப்பையை சுற்றி பார்க்கவா கட்டணம் வசூலிக்கப்படுகிறது! நீதிமன்றம் காட்டம்…

சென்னை: மாமல்லபுரத்தில் குப்பையை சுற்றி பார்க்கவா கட்டணம் வசூலிக்கப்படுகிறது என சென்னை உயர்நீதிமன்றம் நீதிமன்றம் மாவட்ட நிர்வாகத்துக்கு கேள்வி எழுப்பி உள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலாத்தலங்களை பொதுமக்கள்…

ஆளுநரின் காரை நோக்கி கருப்புக்கொடியுடன் பாய்ந்த தொண்டர்கள் – மயிலாடுதுறையில் பரபரப்பு…

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனம் நிகழ்ச்சியில் பங்குபெற சென்ற ஆளுநருக்கு எதிராக, திக, விசிக உள்பட பல அமைப்புகள் கருப்புகொடி போராட்டம் அறிவித்திருந்த நிலையில், ஆளுநரின் வாகனத்தை மறிக்க…

தமிழக அரசு கேட்ட ரூ. 6,230 கோடி வெள்ள நிவாரண நிதிக்கு வெறும் ரூ. 352 கோடி வழங்கிய மோடி அரசு! சட்டப்பேரவையில் தகவல்…

சென்னை: தமிழக அரசு கேட்ட ரூ.6,230 கோடி வெள்ள நிவாரண நிதிக்கு வெறும் ரூ.352 கோடி மட்டுமே மோடி அரசு வழங்கி இருப்பதாக சட்டப்பேரவையில் தகவல் வெளியாகி…

சீமான் ஒட்டுமொத்த திராவிடர்களையும் கொச்சைப்படுத்தி விட்டார்! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: “ஒட்டுமொத்த திராவிடர்களையும் கொச்சைப்படுத்தும் வகையில் சீமானின் கருத்து உள்ளது!” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார். பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசிய…

தங்கப்பல்லக்கில் மதுரை வந்த கள்ளழகர் இன்று காலை மலைக்கு திரும்பினார்….

மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவையொட்டி, அழகர் மலையில் இருந்து மதுரை நகருக்குள் தங்கப்பல்லக்கில் வந்த கள்ளழகர், தனது பணிகளை முடித்துவிட்டு இன்று அதிகாலை அழகர் மலைக்கு திரும்பினார்.…

18/04/2022: தமிழ்நாட்டில் இன்று 27 பேருக்கு கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று புதிதாக 27 பேருக்கு தொற்று பரவல் உறுதியாகி உள்ளது. 26 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஒருவர் ஐக்கிய அரபு எமிரேட்டில் இருந்து தமிழகம்…

கொரோனா அதிகரிப்பு: உத்தரபிரதேச மாநிலத்தில் முகக்கவசம் கட்டாயம் என அறிவிப்பு…

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில், கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதை அடுத்து, அங்கு அனைவரும் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 6 மாவட்டங்களில் மாஸ்க் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.…

274 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். தகவல்…

சென்னை: 274 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவை நான்கு நாள்கள் விடுமுறைக்கு பிறகு இன்று காலை…