Category: News

கல்லூரி இறுதியாண்டு தேர்வை எதிர்த்து மாணவர்கள் வழக்கு! யுஜிசிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: கல்லூரி இறுதியாண்டு தேர்வு நடைபெறும் என வெளியான அறிவிப்பை எதிர்த்து, உச்சநீதி மன்றத்தில் மாணவர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து யுஜிசி பதில் அளிக்க உத்தரவிட்டு…

ஆகஸ்டு 5ம் தேதி முதல் இலவச முகக்கவசம் வழங்கப்படும்… அமைச்சர் காமராஜ்

சென்னை: தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில், அரசு சார்பில் இலவச முகக்கவசம் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்தார்.…

இலவச முகக் கவசங்கள் வழங்கும் திட்டம்… தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி

சென்னை: தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில், அரசு சார்பில் இலவச முகக்கவசம் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்தார்.…

சானிடைசர்களை அதிகமாக பயன்படுத்த வேண்டாம்! சுகாதார அமைச்சகம்

டெல்லி: கொரோனா தொற்று பரவலை தடுக்க கைகளில் உபயோகப்படுத்தப்படும் சானிடைசரை அதிகமாக பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும்…

27/07/2020 சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. அந்த வகையில் மற்ற மாவட்டங்களில் தொற்று பரவல்…

கர்நாடக வனத்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி…

பெங்களூர்: கர்நாடக வனத்துறை அமைச்சர் பி.எஸ். ஆனந்த் சிங்குக்க கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவருடன் தொடர்பில் உள்ளவர்கள் கொரோனா சோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.…

பொதுஇடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம்! கோவை ஆட்சியர் உத்தரவு

கோவை: பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் அதிரடியாக அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு…

ரேஷன் கடையில் இலவச முகக்கவசம்: தமிழக முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்…

மதுரை: தமிழத்தில் உள்ள அனைத்த குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா முகக் கவசம் வழங்கும் நிகழ்ச்சி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் இன்று தொடங்கி வைக்கப்பட உள்ளது. தமிழகத்தில்…

ஒருநாளைக்கு 10000: கொரோனா உயர்பரிசோதனை வசதிகளை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி…

டெல்லி: ஒரு நாளைக்கு 10 ஆயிரம் மாதிரிகள் சோதனை செய்யும் வகையிலான, ஐசிஎம்ஆர் கொரோனா உயர்பரிசோதனை வசதிகளை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி…

நாட்டுக்கு எதிரான அவதூறு கருத்துக்களை பரப்ப வேண்டாம்… பிரதமர் மோடி

டெல்லி: நாட்டுக்கு எதிரான அவதூறு கருத்துக்களை பரப்ப வேண்டாம், முகக்கவசம் அணிய வேண்டும் என்று மான்கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி நாட்டு மக்களை கேட்டுகொண்டார்.…