Category: News

கொரோனா தடுப்பு மருந்து 2020-க்குள் கிடைக்க வாய்ப்பில்லை: ஜெய்ராம் ரமேஷ் தலைமையிலான  நாடாளுமன்ற குழு தகவல்

டெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து ஆகஸ்டு 15ந்தேதிக்குள் உபயோகத்துக்கு வந்துவிடும் என தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தலைமையிலான…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 8.22 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,22,603 ஆக உயர்ந்து 22,144 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 27,761 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.26 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,26,15,367 ஆகி இதுவரை 5,62,011 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,35,706 பேர் அதிகரித்து…

10/07/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின் மையமாக தலைநகர் சென்னையில் பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், மாவட்டங்களில் அதிகரித்து காணப்படுகிறது.…

இன்று 4,163 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பைவிட குணடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு…

சென்னை: தமிழகத்தில் இன்று 4,163 பேர் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 82,324 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களை…

சென்னையில் இன்று கொரோனா பாதிப்பு 1205 ஆக குறைவு, பலி 27…

சென்னை: தமிழகத்தில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,30,261 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 4,163- பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், இதுவரை கொரோனா பாதித்த 82,324…

புலம் பெயர் தொழிலாளர்களுக்கும் இலவச ரேஷன் பொருட்கள்! உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை: வாழ்வதாரத்தை இழந்துள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் இலவசமாக ரேசன் பொருட்கள் வழங்க தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு காரணமாக…

இன்று 3,680 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1லட்சத்து 30ஆயிரத்தை தாண்டியது..

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 3,680 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1லட்சத்து 30ஆயிரத்தை தாண்டி உள்ளது. தமிழகத்தில் கடந்த…

கொரோனாவுக்கு சிகிச்சை: யார் யாரெல்லாம் பிளாஸ்மா தானம் செய்யலாம்… தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் பிளாஸ்மா தெரபி மூலம் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டு உள்ளார். யார் யாரெல்லாம் பிளாஸ்மா தானம் செய்யலாம் என்ற…

கொரோனா பரவல் தீவிரம்: சென்னை, செங்கல்பட்டில் மத்திய குழுவினர் ஆய்வு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருவதால், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழகம் வந்துள்ள மத்திய மருத்துவ குழுவினர் இன்று 2வது நாளாக…