Category: News

கொரோனா சிகிச்சைக்கு Itolizumab மருந்தை பயன்படுத்தலாம்… டிஜிசிஐ அனுமதி 

டெல்லி: கொரோனா சிகிச்சைக்கு Itolizumab மருந்தை பயன்படுத்தலாம் என்று இந்திய மருந்துக் கட்டுப் பாட்டு அமைப்பான டிசிசிஐ அனுமதி வழங்கி உள்ளது. இடோலிஸுமாப் மருந்து, தோல் நோய்களில்…

தமிழகத்தில் பிளாஸ்மா வங்கி… சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சென்னை: தமிழகத்தில் பிளாஸ்மா வங்கி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தமிழக முதல்வர் நேற்று, பிளாஸ்மா தானம் குறித்து பல்வேறு நெறிமுறைகளை வெளியிட்ட…

இந்தியாவில் ஒரே நாளில் 27,114 பேர் .. இந்தியாவில் 8 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு…

டெல்லி இந்தியாவில் ஒரே நாளில் 27,114 பேர் புதிதாக நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு 8 லட்சத்தை கடந்துள்ளது. உலக அளவில் அமெரிக்கா மற்றும்…

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், மதுரை உள்பட மாவட்டங்களில் கொரோனா நிலவரம்..

சென்னை: தமிழகத்தில் கொரேனா பரவல் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இதுவரை 1,30,261 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் மட்டும் 74,969 ஆக அதிகரித்துள்ளது.…

பிளாஸ்மா தெரபியில் தமிழகம் முதன்மை மாநிலம்! அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: பிளாஸ்மா தெரபியில் நாட்டிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டை…

7 சித்த மருத்துவ ஆராய்ச்சிக்கு மத்திய அரசு அனுமதி… அமைச்சர் பாண்டியராஜன்

சென்னை: 7 வகையான சித்த மருத்துவ மருந்துகளை கொரோனா தடுப்பு சிகிச்சைக்கான ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தமிழக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்து உள்ளார். நாடு…

டெல்லியில் அனைத்து பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளும் ரத்து… மணீஷ் சிசோடியா

டெல்லி: தலைநகர் டெல்லியில் அனைத்து பல்கலைக்கழகங்களின் செமஸ்டர் தேர்வுகளும் ரத்து செய்து செய்யப்படுவதாக டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா அறிவித்துள்ளார். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை…

சென்னையில் இன்று மேலும் 24 பேர் கொரோனாவுக்கு பலி.. 1120 ஆக உயர்வு..

சென்னை: சென்னையில் மட்டும் ஒரே நாளில் 24 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந் துள்ளனர். இதனால் சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1120 ஆக…

கொரோனா பரவலை தடுக்க ஆட்டோ டிரைவர்களின் அசத்தல் நடவடிக்கை…

சென்னை: கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் சென்னையில் ஆட்டோ டிரைவர் ஒருவர், டிரைவருக்கும், பயணிகளுக்கும் இடையே பிளாஸ்டிக் பேப்பரைக்கொண்டு மறைத்து அசத்தலாக நடவடிக்கை எடுத்துள்ளார். டிரைவரில்…

11/07/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு  மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,30,261 ஆக அதிகரித்துள்ளது. சென்னை யில் இன்று மட்டும் 1,205 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை…