கொரோனா பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஒரு வாரத்திற்குள் ஊதியம் வழங்கப்பட வேண்டும்! உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தடுப்பு பணியியில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை பணியாளர்களுக்கான ஊதியத்தை ஒரு வாரத்திற்குள் வழங்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம்…