Category: News

கொரோனா பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஒரு வாரத்திற்குள் ஊதியம் வழங்கப்பட வேண்டும்! உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தடுப்பு பணியியில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை பணியாளர்களுக்கான ஊதியத்தை ஒரு வாரத்திற்குள் வழங்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம்…

31/07/2020: சென்னையில் கொரோனா நோய் – மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,39,978 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 1,175 பேருக்கு தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. இதனால் சென்னையில் மொத்த…

இந்தியாவில் ஒரே நாளில் 6லட்சத்தை தாண்டிய கொரோனா பரிசோதனை…..

டெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது சாதனையாக கருதப்படுகிறது. நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரமாகி உள்ள நிலையில்,…

கொரோனா பரிசோதனையில்  அத்துமீறல்; ’லேப் டெக்னீஷியன்’ மீது பலாத்கார வழக்கு..

மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் வணிக வளாகம் ஒன்றில் (மால்) வேலை பார்க்கும் ஊழியருக்கு கொரோனா இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. ( ஆந்திராவிலும் ஒரு அமராவதி உள்ளது) இதனால்,…

ஒரே மாணவி.. ஒட்டுமொத்த இந்தியா அலறுது..

இந்தியாவில் கொரோனா என்ற வைரஸ் முதலில் அறிமுகமான ஸ்தலம்- கேரளம். சரியாக 6 மாதங்களுக்கு முன்பு கொரோனா, அந்த மாநிலத்தில் தான் நாட்டிலேயே முதன் முறையாக கண்டறியப்பட்டது.…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 16.39 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16,39,350 ஆக உயர்ந்து 35,786 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 54,750 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.74 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,74,54,401 ஆகி இதுவரை 6,75,764 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,78,244 பேர் அதிகரித்து…

30/07/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 5,864 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட் டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் பாதிப்பு 2,39,978 ஆக உயர்ந்துள்ளது. இன்று மேலும்…

இன்று 1,175 பேருக்கு தொற்று, சென்னையில் 1லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு…

சென்னை: மாநில தலைவர் சென்னையில் இன்று 1,175 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை விரைவில் ஒரு லட்சத்தை எட்டும் நிலை உருவாகி உள்ளது.…

ஆந்திரப் பிரதேசத்தில் இன்றும் 10000 ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு

விஜயவாடா ஆந்திர மாநிலத்தில் இன்று 10167 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,30,557 ஆகி உள்ளது. ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு…