சென்னையில் இன்று மேலும் 14 பேர் கொரோனாவால் உயிரிழப்பு…
சென்னை: சென்னையில் இன்று மேலும் 14 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,45,859ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே…
சென்னை: சென்னையில் இன்று மேலும் 14 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,45,859ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,45,859ஆக அதிகரித்துள்ளது. அதிபட்சமாக சென்னையில், நேற்று ஒரே நாளில் 1,013 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால்…
சென்னை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, வெளிநாடுகளில் சிக்கியுள்ள அனைத்து தமிழர்களையும் மீட்டு வருவோம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்தியஅரசு உத்தரவாதம் அளித்துள்ளது. உலகம் கொரோனா தொற்று பரவி…
சென்னை சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளின் எண்ணிக்கை 56 ஆகக் குறைந்துள்ளது. சென்னை நகரில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.…
வாஷிங்டன் சீன அரசுடன் தொடர்புடைய சில ஹேக்கர்கள் அமெரிக்க மருந்து நிறுவனமான மாடர்னா நிறுவன ஆய்வு விவரங்களைத் திருட முயன்றுள்ளதாகா புகார் எழுந்துள்ளது. உலகை அச்சுறுத்தி வரும்…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16,97,054 ஆக உயர்ந்து 36,551 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 57,486 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,77,45,613 ஆகி இதுவரை 6,82,197 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,82,116 பேர் அதிகரித்து…
சென்னை சென்னை நகரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை விரைவில் 3 இலக்கமாக குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் இரண்டாம் இடத்தில்…
ஆலப்புழா பரிசோதனை நிலையத்தில் 4 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள போதிலும் முகக் கவசம் அணிந்ததால் 2123 பேர் தப்பி உள்ளனர். கடந்த மாதம் மிசோரியில் ஒரு…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2,45,859 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில், வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,881பேர் கொரோனா…