அமெரிக்க நிறுவன கொரோனா தடுப்பூசி விவரங்களைத் திருட முனையும் சீன ஹேக்கர்கள்
வாஷிங்டன் சீன அரசுடன் தொடர்புடைய சில ஹேக்கர்கள் அமெரிக்க மருந்து நிறுவனமான மாடர்னா நிறுவன ஆய்வு விவரங்களைத் திருட முயன்றுள்ளதாகா புகார் எழுந்துள்ளது. உலகை அச்சுறுத்தி வரும்…
வாஷிங்டன் சீன அரசுடன் தொடர்புடைய சில ஹேக்கர்கள் அமெரிக்க மருந்து நிறுவனமான மாடர்னா நிறுவன ஆய்வு விவரங்களைத் திருட முயன்றுள்ளதாகா புகார் எழுந்துள்ளது. உலகை அச்சுறுத்தி வரும்…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16,97,054 ஆக உயர்ந்து 36,551 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 57,486 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,77,45,613 ஆகி இதுவரை 6,82,197 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,82,116 பேர் அதிகரித்து…
சென்னை சென்னை நகரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை விரைவில் 3 இலக்கமாக குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் இரண்டாம் இடத்தில்…
ஆலப்புழா பரிசோதனை நிலையத்தில் 4 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள போதிலும் முகக் கவசம் அணிந்ததால் 2123 பேர் தப்பி உள்ளனர். கடந்த மாதம் மிசோரியில் ஒரு…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2,45,859 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில், வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,881பேர் கொரோனா…
சென்னை: தமிழகத்தில் இன்று 5,881பேர் மேலும் பாதிக்கப்பட்டதால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட் டோரின் எண்ணிக்கை 2,45,859ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 1,83,956 பேர் நோயில் இருந்து குணமடைந்து உள்ளனர்.…
சென்னை: தமிழகத்தில் இன்று 5881 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால், இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த கொரோனா பாதிப்பு 2,45, 859 ஆக உயர்ந்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை…
டெல்லி: பிரதமர் மோடி, நாளை (ஆகஸ்டு 1ந்தேதி) மாலை 4.30 மணிக்கு மக்களிடையே உரையாற்ற உள்ளதாக அறிவிக்கப் பட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல்…
சென்னை: சென்னையில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று மட்டும் மேலும் 14 பேர் பலியாகி உள்ளனர். சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த…