தமிழகம் முழுவதும் 1,456 நோய் கட்டுப்பாட்டு பகுதிகள்… தமிழகஅரசு
சென்னை: தமிழகம் முழுவதும் 1,456 கொரோனோ நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் இருப்பதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை: தமிழகம் முழுவதும் 1,456 கொரோனோ நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் இருப்பதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.…
சென்னை: கொரோனா கிளஸ்டராக மாறியதால் மூடப்பட்ட கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டை விரைவில் திறக்க வேண்டும் என வலியுறுத்தி துணைமுதல்வர் ஓபிஎஸ்-யிடம் வணிகர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டு உள்ளது.…
டெல்லி: கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால், ஆன்லைன் மூலம் பல தனியார் கல்வி நிறுவனங்கள் வகுப்பு நடத்தி வருகிறது. இந்த நிலையில், ஆன்லைன் வகுப்புகளுக்கான…
சென்னை: தமிழகத்தில், 61,000 கொரோனா நோயாளிகள் சித்தா, யோகா மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு பயன் அடைந்திருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா நோயை…
தேனி: தமிழகத்தில் கொரோனா தீவிரமடைந்துள்ளது. தேனி மாவட்டத்தில் கொரோனா பரவல் உச்சம் பெற்ற நலையில், தொற்று பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் வருகின்ற 22 ஆம் தேதி…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதனால் கூடுதல் நிதி தேவைப்படுகிறது என்று தமிழக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். சென்னையில்…
சென்னை: செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம் உள்பட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,38,470 ஆக உயர்ந்துள்ளது.…
சென்னை: தமிழகத்தில் ஜூலை 31ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே…
சென்னை: மாஸ்க் அணியாவிட்டால் பொருட்கள் வழங்கப்பட மாட்டாது என சென்னை மாநகராட்சி புதிய விதிமுறைகளை அறிவித்து உள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற…
பெங்களூரு பெங்களூரு நகரில் 564 காவல்துறையினருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பல கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. கடந்த சில நாட்களாகக் கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து…