Category: News

தமிழகம் முழுவதும் 1,456 நோய் கட்டுப்பாட்டு பகுதிகள்… தமிழகஅரசு

சென்னை: தமிழகம் முழுவதும் 1,456 கொரோனோ நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் இருப்பதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.…

கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டை திறக்க வேண்டும்… ஓபிஎஸ்-யிடம் வியாபாரிகள் மனு…

சென்னை: கொரோனா கிளஸ்டராக மாறியதால் மூடப்பட்ட கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டை விரைவில் திறக்க வேண்டும் என வலியுறுத்தி துணைமுதல்வர் ஓபிஎஸ்-யிடம் வணிகர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டு உள்ளது.…

ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டுபாடுகள்…. மத்தியஅரசு அறிவிப்பு

டெல்லி: கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால், ஆன்லைன் மூலம் பல தனியார் கல்வி நிறுவனங்கள் வகுப்பு நடத்தி வருகிறது. இந்த நிலையில், ஆன்லைன் வகுப்புகளுக்கான…

சித்தா, யோகா சிகிச்சை மூலம் 61,000 கொரோனா நோயாளிகள் பயன்… விஜயபாஸ்கர்

சென்னை: தமிழகத்தில், 61,000 கொரோனா நோயாளிகள் சித்தா, யோகா மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு பயன் அடைந்திருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா நோயை…

கொரோனா தீவிரம்: தேனி மாவட்டத்தில் 22ந்தேதி வரை 8 நாட்களுக்கு முழு கடையடைப்பு!

தேனி: தமிழகத்தில் கொரோனா தீவிரமடைந்துள்ளது. தேனி மாவட்டத்தில் கொரோனா பரவல் உச்சம் பெற்ற நலையில், தொற்று பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் வருகின்ற 22 ஆம் தேதி…

கொரோனா தடுப்பு பணிகளுக்கு கூடுதல் நிதி வேண்டும்… அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதனால் கூடுதல் நிதி தேவைப்படுகிறது என்று தமிழக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். சென்னையில்…

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், மதுரை உள்பட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு…

சென்னை: செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம் உள்பட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,38,470 ஆக உயர்ந்துள்ளது.…

ஜூலை 31ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் ரத்து! தெற்கு ரயில்வே

சென்னை: தமிழகத்தில் ஜூலை 31ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே…

'NO' மாஸ்க், 'NO' பொருட்கள்: சென்னை மாநகராட்சியின் புதிய விதிமுறைகள்!

சென்னை: மாஸ்க் அணியாவிட்டால் பொருட்கள் வழங்கப்பட மாட்டாது என சென்னை மாநகராட்சி புதிய விதிமுறைகளை அறிவித்து உள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற…

காவல்துறையில் பரவி வரும் கொரோனா :  கர்நாடக போலிசாருக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்

பெங்களூரு பெங்களூரு நகரில் 564 காவல்துறையினருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பல கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. கடந்த சில நாட்களாகக் கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து…