Category: News

தமிழகத்தில் இன்று மேலும் 5,883 பேர், கொரோனா பாதிப்பு 2,90,907 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 5883 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,90,907 ஆக உயர்ந்துள்ளது. இன்று…

கொரோனா ஆய்வு: திங்கட்கிழமை கள்ளக்குறிச்சி செல்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு

கள்ளக்குறிச்சி: கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தவற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கள்ளக்குறிச்சி செல்ல உள்ளதாக கூறப்படு கிறது. இதையொட்டி,…

இ-பாஸ், கொரோனா, கல்விக்கொள்கை, பள்ளிகள் திறப்பு, கூட்டணி…. முதல்வர் எடப்பாடி பதில்…

சேலம்: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இ-பாஸ், கொரோனா, புதிய கல்விக்கொள்கை, பள்ளிகள் திறப்பு, தேர்தல் கூட்டணி உள்பட செய்தியளார்களிடன்…

புதுச்சேரி ஏனாம் பகுதியில் நாளைமுதல் 3 நாள் முழு ஊரடங்கு… நாராயணசாமி

புதுச்சேரி: மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள சில பகுதிகளில் நாளைமுதல் 3 நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதல்வர் நாராயணசாமி அறிவித்து உள்ளார். அதன்படி,…

9ந்தேதி: தமிழகம் முழுவதும் நாளை தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தபடி நாளை (ஆகஸ்டு9ந்தேதி ) தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா…

ஊரடங்கு விதிமீறல்: தமிழகத்தில் அபராதம் வசூல் ரூ.19.87 கோடி ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு விதிமீறல் தொடர்பாக வாகன ஓட்டிகளிடம் வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ.19.87 கோடி ஆக உயர்ந்துள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துஉள்ளது. தமிகத்தில் கொரோனா பாதிப்பு…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 61,537 பேர் பாதிப்பு… 933 பேர் பலி

டெல்லி: இந்தியாவில் கொரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 61,537 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், 933 பேர் பலியாகி இருப்பதாகவும் மத்தியஅரசு அறிவித்து உள்ளது. இந்தியாவில் கொரோனா…

08/08/2020:  சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: மாநில தலைநகர் சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொதத எண்ணிக்கை 1,07,109 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரத்தை சென்னை மாநகராட்சி…

தமிழகம் முழுவதும் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளை திறக்கலாம்! தமிழகஅரசு

சென்னை: தமிழகம் முழுவதும் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளை திறக்கலாம் என தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையை…

ஆகஸ்டு 10ந்தேதி முதல் சென்னை உள்பட மாநகராட்சிகளில் வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி! தமிழக அரசு

சென்னை: ஆகஸ்டு 10ந்தேதி முதல் சென்னை உள்பட மாநகராட்சி பகுதிகளில் உள்ள வழிபாட்டு தலங்கள் திறக்க தமிழகஅரசு அனுமதி அளித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று…