தமிழகத்தில் இன்று மேலும் 5,883 பேர், கொரோனா பாதிப்பு 2,90,907 ஆக உயர்வு
சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 5883 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,90,907 ஆக உயர்ந்துள்ளது. இன்று…
சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 5883 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,90,907 ஆக உயர்ந்துள்ளது. இன்று…
கள்ளக்குறிச்சி: கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தவற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கள்ளக்குறிச்சி செல்ல உள்ளதாக கூறப்படு கிறது. இதையொட்டி,…
சேலம்: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இ-பாஸ், கொரோனா, புதிய கல்விக்கொள்கை, பள்ளிகள் திறப்பு, தேர்தல் கூட்டணி உள்பட செய்தியளார்களிடன்…
புதுச்சேரி: மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள சில பகுதிகளில் நாளைமுதல் 3 நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதல்வர் நாராயணசாமி அறிவித்து உள்ளார். அதன்படி,…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தபடி நாளை (ஆகஸ்டு9ந்தேதி ) தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா…
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு விதிமீறல் தொடர்பாக வாகன ஓட்டிகளிடம் வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ.19.87 கோடி ஆக உயர்ந்துள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துஉள்ளது. தமிகத்தில் கொரோனா பாதிப்பு…
டெல்லி: இந்தியாவில் கொரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 61,537 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், 933 பேர் பலியாகி இருப்பதாகவும் மத்தியஅரசு அறிவித்து உள்ளது. இந்தியாவில் கொரோனா…
சென்னை: மாநில தலைநகர் சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொதத எண்ணிக்கை 1,07,109 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரத்தை சென்னை மாநகராட்சி…
சென்னை: தமிழகம் முழுவதும் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளை திறக்கலாம் என தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையை…
சென்னை: ஆகஸ்டு 10ந்தேதி முதல் சென்னை உள்பட மாநகராட்சி பகுதிகளில் உள்ள வழிபாட்டு தலங்கள் திறக்க தமிழகஅரசு அனுமதி அளித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று…