கொரோனா தனிமை மையத்தில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கொரோனா நோயாளி… இது மகாராஷ்டிரா கொடுமை…
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணை, கொரோனா நோயாளி ஒருவல் பாலியல் பலாத்காரம் செய்த அவலம்…