Category: News

கொரோனா தனிமை மையத்தில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கொரோனா நோயாளி… இது மகாராஷ்டிரா கொடுமை…

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணை, கொரோனா நோயாளி ஒருவல் பாலியல் பலாத்காரம் செய்த அவலம்…

கொலராடோவில் பியூபோனிக் பிளேக் நோய் உறுதியாகியுள்ள ஒரு அணில்

கொலராடோவில் உள்ள ஒரு அணிலுக்கு “பிளாக் டெத்” என்றும் அழைக்கப்படும் பியூபோனிக் பிளேக் உறுதியாகி இருப்பதாக உள்ளூர் சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர். டென்வர் நகருக்கு மேற்கே உள்ள…

ஆன்லைன் வகுப்புகள் வழிமுறைகள்… உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

சென்னை: ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய வழிமுறைகளை மத்தியஅரசு சென்னை உயர்நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக, பள்ளிகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், தற்போது பல தனியார்…

சென்னையில் சாலையோர வியாபாரி உள்பட அனைத்து வணிகர்களுக்கும் கொரோனா சோதனை…

சென்னை: சென்னையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், சாலையோர வியாபாரிகள், மார்க்கெட் வியாபாரிகள் உள்பட அனைத்து வணிர்களுக்கும் கொரோனா சோதனை செய்யும்பணியை சென்னை மாநகராட்சி துரிதப்படுத்தி வருகிறது.…

20/07/2020:  சென்னையில் கொரோனா நோய் – மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில், தலைநகர் சென்னையில் தொற்று பரவல் கட்டுக்குள் இருப்பதாக சென்னை மாநகராட்சி கூறி வருகிறது. சென்னையில் நேற்றும் 1,254…

ஸ்டான்லி அரசு மருத்துவமனை எலும்பியல் மருத்துவர் கண்ணன் மாடியில் இருந்து குதித்து தற்கொலை!

சென்னை: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த எலும்பியல் மருத்துவர் கண்ணன் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

கொரோனா: சென்னையில் இன்று மேலும் 18 பேர் உயிரிழப்பு…

சென்னை: சென்னையில் கொரோனா பரவல் குறைந்து வருவதாக கூறப்படும் நிலையில், பலி எண்ணிக்கை தொடர்ந்து வருகிறது. கடந்த 16 மணி நேரத்தில், மேலும் 18 பேர் சிகிச்சை…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரம்… ஒரே நாளில் 40,425 பேர் பாதிப்பு..

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உச்சம்பெற்று வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 40,425 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டோரின் மொத்த…

திருப்பதி கோயிலில் முதல் கொரோனா பலி: முன்னாள் தலைமை அர்ச்சகர் உயிரிழப்பு…

திருப்பதி: திருப்பதி கோயிலில் முதல் கொரோனா பலி ஏற்பட்டுள்ளது. முன்னாள் தலைமை அர்ச்சகர் கொரோனாவுக்கு பலியானதால், கோவில் மூடப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா…

சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1000 நிவாரணம்! வீடு வீடாக வழங்கல்…

சென்னை: கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழக அரசு அறிவித்து ரூ.1000 நிவாரணத் தொகை வழங்கும் பணி தொடங்கியது. அடையாறு மண்டலத்தில் மாநகராட்சி ஆணையர்…