Category: News

ஒரேநாளில் 37,724பேர்: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 11,92,915 ஆக உயர்வு…

டெல்லி: நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 37,724 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளதால், பாதிக்கப்பட்டோா் மொத்த எண்ணிக்கை 11 லட்சத்து 92 ஆயிரத்து 915…

ஐடி, பிபிஓ ஊழியர்களின் 'வொர்க் ஃப்ரம் ஹோம்' டிசம்பர் 31ந்தேதி வரை நீட்டிப்பு…

டெல்லி: இந்தியாவில் ஐடி, பிபிஓ ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்றும் உத்தரவு (work from home), இந்த மாத இறுதியுடன் முடிவடைய் இருந்த நிலையில், தற்போது டிசம்பர்…

தமிழகத்தில் செப்டம்பர் 5ஆம் தேதி பள்ளிகள் திறப்பு?

சென்னை: தமிழகத்தில் கொரோவால் மூடப்பட்ட கல்வி நிறுவனங்கள் செப்டம்பர் 5ந்தேதி திறக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் கடந்த 4…

கொரோனா தாக்கம் : முடிவுக்குக் கொண்டு வர மூன்று வழிகள்

நெதர்லாந்து கொரோனா தாக்கத்தை முடிவுக்குக் கொண்டு வர மூன்று வழிகளை ஒரு ஆய்வு முடிவு அறிவித்துள்ளது. உலகெங்கும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று…

பீகார் மாநில பாஜக சட்டமேலவை உறுப்பினர் சுனில் குமார் சிங் கொரோனாவால் மரணம்

பாட்னா பீகார் மாநில பாஜகவின் சட்டமேலவை உறுப்பினர் சுனில்குமார் சிங் நேற்று பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனாவால் உயிர் இழந்தார். பீகார் மாநில சட்டமேலவையில் தர்பங்கா தொகுதியைச்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 11.94 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,94,085 ஆக உயர்ந்து 28,770 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 39,168 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.50 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,50,84,374 ஆகி இதுவரை 6,18,476 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,38,374 பேர் அதிகரித்து…

அகில இந்திய அளவில் கொரோனா பரிசோதனையில் சென்னை முதலிடம்

சென்னை அகில இந்திய அளவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையில் சென்னை முதல் இடத்தில் உள்ளதாகச் சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். இன்று சென்னையில் 1130 பெருகு கொரோனா…

நாளை இந்தியாவின் இரண்டாம் பிளாஸ்மா வங்கி சென்னையில் தொடக்கம்,

சென்னை சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இந்தியாவின் 2ஆம் பிளாஸ்மா வங்கி தொடங்க உள்ளது. ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கபட்டு குணமடைந்தோரின் ரத்தத்தில் இருந்து பிளஸ்மா…

சென்னையில் 80% பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்… பிரகாஷ்

சென்னை: சென்னையில் 80% பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர் என மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளனார். இன்று செய்தியாளர்களிடம் பேசியவர், சென்னையில் இதுவரை ஐந்தரை லட்சம் ஆர்.டி…