21/07/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக விவரம்..
சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 4,965 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 1,80,643 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 1,130 பேருக்கு…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 4,965 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 1,80,643 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 1,130 பேருக்கு…
சென்னை: சென்னையில் இன்று மேலும் 1130 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 88,377 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இதுவரை 71,949 பேர் கொரோனாவில்…
சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 4,965 பேருக்கு கொரோனாதொற்று உறுதியாகி உள்ளது. இதனால் மாநிலத்தில் பாதிக்கப்பட்டோர் மொத்தஎண்ணிக்கை 1,80,643 ஆக உயர்ந்துள்ளது. இன்று சென்னையில் மட்டும் 1130…
சென்னை: கொரோனா ஊரடங்கால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள பாரம்பரிய இசைக் கலைஞர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்காவிட்டால், தமிழகத்தில் இருக்கும் பாரம்பரிய கலைகள் அழிந்துவிடும் என்று உயர்நீதி மன்ற…
மதுரை: கொரோனாவால் இறந்தவர்களுக்கு இறுதி சடங்கு நடத்த 15,000 ரூபாய் கேட்பதா? என நீதிபதிகள் ஆவேசமாக கேள்வி எழுப்பினர். மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று உள்ளதா என…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாகி வருவதால், டாஸ்மாக் கடைகள் மாலை 4 ம வரை மட்டுமே செயல்பட வேண்டும் என என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பும், பலியும் உயர்ந்து வரும் நிலையில் சென்னையில் இன்று மேலும் 18 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றால்…
பதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இன்று மேலும் 91 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.…
சென்னை: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,75,678 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் சென்னையில்…
ஐதராபாத்: கொரோனா நோயாளிகளிடம் பிளாஸ்மா தானம் தருவதாக கூடி பலரிடம் பணம் வசூலித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும்…