Category: News

இன்று 6972 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் 2,27,688 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6972 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,27,688 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும்…

ரஜினிகாந்த் இ பாஸ் விவகாரம், சென்னை கொரோனா… மாநகராட்சி ஆணையர் தகவல்…

சென்னை: ரஜினிகாந்த் இ பாஸ் வாங்கித்தான் கேளம்பாக்கம் சென்றதாகவும், சென்னையில் நாள் ஒன்றுக்கு 12 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்…

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 64% பேர் குணமடைந்துள்ளனர்! மத்திய சுகாதாரத்துறை…

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 64% பேர் குணமடைந்து உள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக…

திரைப்படப் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்குங்கள்! அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் பாரதிராஜா தலைமையில் திரையுலகினர் மனு

சென்னை: திரைப்படப் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கக்கோரி அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் பாரதிராஜா தலைமையில் திரையுலகினர் மனு கொடுத்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக திரையுலகமும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.…

சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமிக்கு கொரோனா…

சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர் கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள்…

'வொர்க் ஃப்ரம் ஹோம்': 2021 ஜூன் 30 ந்தேதி வரை பணியாற்ற தனது ஊழியர்களுக்கு கூகுள் அனுமதி..

டெல்லி: இந்தியாவில் ஐடி, பிபிஓ ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்றும் உத்தரவு (work from home), டிசம்பர் 31ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்தியஅரசு கூறி உள்ளது. இந்த…

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை…

சென்னை: கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 4 மாதங்களாக தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், அவைகளை எப்போது திறப்பது என்பது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர்…

ஊரடங்கு நீட்டிப்பு? 30ந்தேதி மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் மீண்டும் ஆலோசனை…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாகி வரும் நிலையில், நாளை மறுதினம் (30ந்தேதி) மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி மீண்டும் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டு…

நாளை அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் முதல்வர் எடப்பாடி…

சென்னை: கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு வரும் 31ந்தேதியுடன் முடிவடைய உள்ளதால், மாவட்ட கலெக்டர்களுடன் தமிழக முதல்வர்எடப்பாடி பழனிசாமி நாளை (29ந்தேதி) ஆலோசனை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டு…

புதுச்சேரி சட்டப்பேரவை ஊழியர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

சென்னை: எம்எல்ஏக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் சட்டப்பேரவை ஊழியர்கள் 6 பேருக்கு…