தமிழக ஆளுநருக்கு கொரோனா : மருத்துமனைக்கு விரைவு
சென்னை தமிழக ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் அவர் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுக் கொண்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது.…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை தமிழக ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் அவர் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுக் கொண்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது.…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17,51,919 ஆக உயர்ந்து 37,403 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 54,865 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,79,98,940 ஆகி இதுவரை 6,82,197 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,46,232 பேர் அதிகரித்து…
சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 5,879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,51,738-ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இன்று மேலும் 99…
சென்னை: மாநில தலைவர் சென்னையில் இன்று 1074 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1லட்சத்தை தாண்டி உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று…
சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 5,879 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,51,738 ஆக உயர்ந்துள்ளது. இன்று…
சென்னை: தமிழகத்தில் நாளை (ஆகஸ்டு2) தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளதால், 7வது கட்டமாக தளர்வுகளுடன் ஊரடங்கு ஆகஸ்டு 31ந்தேதி வரை…
பெங்களூரு: கர்நாடகா மாநில பாஜக அமைச்சர் பி.சி.பாட்டீலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதை அவர் டிவிட்டர் மூலம் உறுதிப்படுத்தி உள்ளார். கர்நாடக மாநிலத்திலும் தொற்று…
சென்னை: தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று சென்னையை அடுத்து மதுரையில் அதிகரித்து வருவதால், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து…
சென்னை: சென்னையில் ஊரடங்கு ஆகஸ்டு 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், 144 தடை உத்தரவும் ஆகஸ்டு 31வரை நீட்டிப்பு செய்து சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார்…