கொரோனா அச்சம்: தனிமைப்படுத்திக் கொண்ட அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
நாகை: கொரோனா அச்சம் காரணமாக, தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியன், தன்னை வீட்டிலேயெ தனிமைப்படுத்திக் கொண்டதாக அறிவித்து உள்ளார். தமிழக அரசின் கைத்தறி துறை அமைச்சராக இருந்து வரும்,…
நாகை: கொரோனா அச்சம் காரணமாக, தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியன், தன்னை வீட்டிலேயெ தனிமைப்படுத்திக் கொண்டதாக அறிவித்து உள்ளார். தமிழக அரசின் கைத்தறி துறை அமைச்சராக இருந்து வரும்,…
சென்னை: மாநில தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு மண்டலம் வாரியாக சென்னை மாநகராட்சி பட்டியல் வெளியிட்டு உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 69,921 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 819 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை…
ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு இரண்டரை கோடியை தாண்டி உள்ளது. இன்று (செப்டம்பர் 1ந்தேதி) காலை 7 மணி நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனா தொற்றால்…
டெல்லி: இந்தியாவில் கொரோனாபாதிப்பு 37லட்சத்தை நெருக்கி வருகிறது. நேற்று ஒரே நாளில் 68,766 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகி உள்ளது மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, (காலை…
சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டி உள்ளது. இன்று மட்டும் 5,956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாஙர. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 4,28,041 ஆக அதிகரித்து உள்ளது. அதிகபட்சமாக இன்று சென்னையில் மட்டும் 1,150 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்தம் பாதிப்பு…
சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றுக்கு மேலும் 5,956 பேர் பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ள நிலையில், மேலும் 91 பேர் உயிரிழந்து உள்ளனர். தமிழகத்தில் இன்று…
இந்தியாவின் முதல் பெண் இருதயநோய் நிபுணர் பத்மாவதி (வயது 103) கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 1917ம்ஆண்டு ஒருங்கிணைந்த இந்தியாவில்…
சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மேலும் புதிதாக 6,495 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4,22,085 ஆக அதிகரித்து…