பிறந்த குழந்தைக்கு கொரோனா: பெற்றோர் தப்பி ஓட்டம்
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் அரசு மருத்துவமனைக்கு பிறந்து 14 நாட்களே ஆன பெண் குழந்தையை அதன் பெற்றோர் சிகிச்சைக்கு அழைத்து வந்திருந்தனர். பிறந்த குழந்தைகளுக்கு…
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் அரசு மருத்துவமனைக்கு பிறந்து 14 நாட்களே ஆன பெண் குழந்தையை அதன் பெற்றோர் சிகிச்சைக்கு அழைத்து வந்திருந்தனர். பிறந்த குழந்தைகளுக்கு…
சென்னை: தமிழகத்தில் ஞாயிறு லாக்டவுன் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், இன்று காலை முதலே அனைத்து கடைகளும், மார்க்கெட்டுகளும் திறந்துள்ளன. இதனால் மக்கள் வழக்கம்போல, அதிகாலையிலேயே கறிக்கடைகளில் குவியத் தொடங்கி…
டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 41லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிழப்பும் 70ஆயிரத்தை கடந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவிற்கு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.…
ஜெனிவா: உலக அளவில் கொரோனா மொத்த பாதிப்பு 2கோடியே 70லட்சத்தை கடந்துள்ளது. தினசரி அதிகரித்து வரும் பாதிப்புகள் உலக நாடுகளை ஆட்டிப் படைத்து வருகிறது. இன்றுகாலை 7மணி…
புதுடெல்லி: உலகளவில் கொரோனா பரவலில், அமெரிக்காவுக்கு அடுத்து, இரண்டாமிடத்திற்கு முன்னேறியுள்ளது இந்தியா என்ற புள்ளிவிபரம் வெளியாகியுள்ளது. அதன்படி, தற்போது, 63,98,848 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், உலகிலேயே முதலிடத்தில்…
சென்னை: தமிழகத்தை கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், குணமடைவோர் மற்றும் உயிரிழப்பு வெகுவாக குறைந்து வருகிறது. இன்று மட்டும் புதிதாக 5,870 பேருக்கு கொரோனா…
சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,57,697 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 965 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் கொரோனா…
சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 50ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்று மட்டுமே மேலும் 5,870 பேர் புதியதாக தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்…
டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில், மீண்டும் திறப்பது குறித்து, திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக, பள்ளி, கல்லூரிகளில் தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்கள், தனிமைப்படுத்துதல் மையங்கள் அமைக்கப்பட்டன. அவற்றை இடமாற்றம் செய்யுங்கள் என மாவட்ட…