Category: News

ஒரே நாளில் 62 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 22 லட்சத்தை தாண்டியது…

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று தமிழகம் உள்படசில மாநிலங்களில்தீவிரமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 62 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோர்…

30ஆக உயர்வு: குளித்தலை தொகுதி திமுக எம்எல்ஏ ராமருக்கு கொரோனா உறுதி…

குளித்தலை: திமுக எம்எல்ஏ ராமருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் காரண மாக தமிழகத்தில் கொரோனா…

இபாஸ் கிடைத்தது எப்படி? திருச்சி ரயில்வே பணிமனை 503 பணி இடங்களில் 4தமிழர்கள் மட்டுமே தேர்வு…

திருச்சி: மத்தியபொதுத்துறை நிறுவனங்களில் வேலைக்கு ஆள் எடுக்கும் பணியில், தமிழகத்தைச் சேர்ந்தவர்களையே தேர்வு செய்ய வேண்டும் என பல ஆண்டுகாலமாக வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது அறிவிக்கப்பட்ட…

கொரோனா சிகிச்சை அளித்த டாக்டர், வைரஸ் தாக்குதலால் பலி 

கொரோனா சிகிச்சை அளித்த டாக்டர், வைரஸ் தாக்குதலால் பலி தானும் சாகக்கூடும் என உணர்ந்திருந்தாலும், அதனைப் பொருட்படுத்தாது கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வருவோர், டாக்டர்கள். இந்தியாவில்…

தமிழகத்தில் இன்று முதல் விளையாட்டு மைதானங்கள் செயல்பட அனுமதி…

சென்னை: கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் பார்வையாளர்கள் இன்றி இன்று முதல் விளையாட்டு மைதானங்கள் செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. கொரோனா…

கொரோனா நோயாளிகளுக்கு அசைவ உணவு! புதுச்சேரி அரசு உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில், கொரானா நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், ஊட்டச்சத்து மிக்க அசைவ உணவு வழங்க அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்தியா முழுவதும்…

திருப்பதி கோவிலில் 743 ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மூவர் மரணம்

திருப்பதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 2 மாதங்களில் அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மூவர் மரணம் அடைந்துள்ளனர். ஆந்திர மாநிலத்தில் நாளுக்கு…

சாத்தான் குளம் தந்தை மகன் கொலை வழக்கில் கைதான சிறப்பு உதவி ஆய்வாளர்மரணம்

மதுரை சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் பால் துரை கொரோனாவால் மரணம் அடைந்துள்ளார். சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 22.14 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 22,14,137 ஆக உயர்ந்து 44,466 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 62,117 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.00 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 2,00,16,302 ஆகி இதுவரை 7,33,601 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,19,353 பேர் அதிகரித்து…