Category: News

எஸ்.பி.பி, வசந்தகுமார் எம்பி இருவரது உடல்நிலையும் சீராக உள்ளது! அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், கன்னியா குமரி மாவட்ட காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் ஆகியோர் உடல்நிலை சீராக இருப்பதாக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்…

குறுந்தகவலில் கொரோனா பரிசோதனை முடிவுகள்: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: கொரோனா பரிசோதனை முடிவுகளை 24 மணி நேரத்தில் குறுந்தகவல் மூலம் அறியும் வசதியை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடக்கி வைத்தார். சென்னை ராஜீவ்காந்தி…

‘ஸ்புட்னிக் 5’ கொரோனா தடுப்பூசி தொடர்பாக ரஷியாவுடன் பேச்சு வார்த்தை! மத்தியசுகாதரத்துறை

டெல்லி: ‘ஸ்புட்னிக் 5’ கொரோனா தடுப்பூசி தொடர்பாக, இந்திய அரசின் ஒத்துழைப்பை ரஷ்யா கேட்டுள்ளது. இதையடுத்து, ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ்…

அஸ்ஸாம் முன்னாள் முதல்வர் தருண்கோகாய்க்கு கொரோனா…

கவுகாத்தி: அஸ்ஸாம் மாநில முன்னாள் முதல்வர் தருண்கோகாய்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அவர், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தி உள்ளார்.…

கடந்த 24மணி நேரத்தில் இந்தியாவில் புதியதாக மேலும் 67,151 பேருக்கு கொரோனா…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 67,151 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட் டுள்ள நிலையில், 1059 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து…

கொரோனாவில் பலியானவருக்கு கிடைத்த ரூ. 60 லட்சம்.. இரு மனைவிகள் சண்டையால் நீதிமன்றம் குழப்பம்..

மகாராஷ்டிர மாநிலத்தில் ரயில்வேயில் பணி புரிந்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் கொரோனாவுக்கு கடந்த மே மாதம் 30 ஆம் தேதி உயிர் இழந்தார். அவருக்கு 60லட்சம் ரூபாய் இழப்பீடு…

26/08/2020 6AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 32,31,754 ஆக அதிகரிப்பு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 32,31,754 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 66,873 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து உயர்ந்து வரும் பாதிப்பு…

26/08/2020 6AM: உலகளவில் கொரோனா பாதிப்பு 2.4 கோடியாக உயர்வு…

ஜெனிவா: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.4 கோடியாக உயர்ந் துள்ளது. இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 8.22 லட்சமாக அதிகரித்து உள்ளது. உலக நாடுகளை புரட்டிப்போட்டு…

ரூ.3000 கோடியில் ‘கோவிட் சுரக்சா’ தடுப்பூசி ஆராய்ச்சி திட்டம்! மத்தியஅரசு

டெல்லி: கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் உற்பத்திக்காக ரூ.3000 கோடியில் ‘கோவிட் சுரக்சா திட்டத்தை’ மத்திய அரசு செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில்…

தமிழகத்தில் இதுவரை 1,077 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு! சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்..

சென்னை: தமிழகத்தில் இதுவரை 1,077 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதாக வும், கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை 37ஆயிரம் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது என்றும் தமிழக…