Category: News

28/08/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்..

சென்னை: தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) புதிதாக 5,996 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக 5,996 பேருக்கு கரோனா தொற்று…

சென்னையில் இன்று 1,296 பேர், மொத்த கொரோனா பாதிப்பு 1,31,869 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் இன்று 5,996 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 102 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 1,296 கொரோனா பாதிப்பு…

கொரோனா: தமிழகத்தில் இன்று 5,996 பேர் பாதிப்பு, 102 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று 5,996 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 102 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் புதிதாக 5,996 பேருக்கு…

கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் காலமானார்

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார், சிகிச்சை பலனின்றி காலமானார் . அவருக்கு வயது…

நெல்லை திமுக எம்.பி. ஞானதிரவியத்திற்கு கொரோனா…

நெல்லை: திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி திமுக எம்.பி. ஞானதிரவியத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தமிழக்ததில் கொரோனா வைரஸ் பரவல்…

28/08/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை 4,03,242 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று ஒரேநாளில் 1,286 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், மொத்த…

தினசரி பாதிப்பில் தொடர்ந்து உலகின் முதலிடத்தில் இருந்து வரும் இந்தியா… ஒரே நாளில் 77,266 பேர் பாதிப்பு

டெல்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளல், மேலும் 77,266 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 33,87,501 ஆக உயர்நதுள்ளது…

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 8.99 லட்சம் வழக்குகள், ரூ. 21.80 கோடி அபராத வசூல்!

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு மீறியதாக இதுவரை 8.99 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப் பட்டு உள்ளதாகவும், ரூ. 21.80 கோடி அபராதமாக வசூல் செய்யப்பட்டு உள்ளதாகவும் தமிழ்நாடு…

90% நுரையீரல் பிரச்சினையுடன் அனுமதிக்கப்பட்ட 45வயது கொரோனா நோயாளி, அரசு மருத்துவமனை சிகிச்சையால் குணம் பெற்ற அதிசயம்…

சென்னை: 90% நுரையீரல் பிரச்சினையுடன், உயிருக்கு ஆபத்தான நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 45வயது கொரோனா நபர், அரசு மருத்து வர்களின் தீவிர சிகிச்சையால்…

28/08/2020 6AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 33,84,575 ஆக உயர்வு..

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 33,84,575 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24மணி நேரத்தில் மட்டும் அதிகபட்சமாக 76,826 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகி உள்ளது.…