Category: News

29/04/2022: தமிழ்நாட்டில் இன்று 54 பேருக்கு கொரோனா பாதிப்பு.

சென்னை: தமிழ்நாட்டில் இன்று புதிதாக 54 பேருக்கு தொற்று பரவல் உறுதியாகி உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 35 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னை ஐஐடியில்…

ரூ.6.96 கோடி கைத்தறித் துறை சார்பில் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: கைத்தறித் துறை சார்பில் ரூ.6.96 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்ரல்.29) தலைமைச் செயலகத்தில், கைத்தறி,…

மாரிதாஸ் மீதான அவதூறு வழக்கு ரத்தை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் தமிழகஅரசு மேல்முறையீடு!

சென்னை: மாரிதாஸ் மீதான அவதூறு வழக்கு ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் தமிழகஅரசு மேல்முறையீடு செய்து உள்ளது. தமிழகஅரசை கடுமையாக விமர்சித்து…

சென்னை ஐஐடியில் கொரோனா பாதிப்பு 182 ஆக உயர்வு…

சென்னை: சென்னை ஐஐடியில் இன்று மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக அதிகரித்துள்ளது. சென்னை ஐஐடிக்கு…

29/04/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 3,377 பேருக்கு கொரோனா 60 பேர் பலி…

டெல்லி; இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 3,377 பேருக்கு கொரோனா பாதிப்பும், 60 பேர் பலியாகி உள்ளதுடன் 2,496 பேர் குணமடைந்துள்ளனர். மத்திய சுகாதாரத்துறை இன்று காலை…

28/04/2022: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 73 பேருக்கு தொற்று உறுதி

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 73 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 44 பேருக்கு தொற்று உறுதி யாகி உள்ளது.…

நீதிமன்ற உத்தரவை மதிக்காத அரசு அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை: நீதிமன்ற உத்தரவிட்டும், அதை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்ககை சென்னை உயர்நீதி மன்றம் எடுத்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன்…

சென்னை ஐஐடியில் கொரோனா பாதிப்பு 171 ஆக உயர்வு…

சென்னை: சென்னை ஐஐடியில் இன்று மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ள நிலையில், மொத்த பாதிப்பு 171 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை புதிய…

ராஜீவ்காந்தி மருத்துவமனை தீ விபத்து: சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்..

சென்னை: ராஜீவ்காந்தி மருத்துவமனை தீ விபத்து குறித்து இன்று சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்றது. இதையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார். விரைவில் புதிய கட்டிடம் கட்டப்படும் என்றும்…

மத்தியஅரசு குறைக்கும் முன்பே தமிழ்நாடு அரசு வாட் வரியை குறைத்தது! பிடிஆர் விரிவான அறிக்கை…

சென்னை: பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்தியஅரசு குறைக்கும் முன்பே தமிழ்நாடு அரசு வாட் வரியை குறைத்தது என தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் விரிவான அறிக்கை…