29/04/2022: தமிழ்நாட்டில் இன்று 54 பேருக்கு கொரோனா பாதிப்பு.
சென்னை: தமிழ்நாட்டில் இன்று புதிதாக 54 பேருக்கு தொற்று பரவல் உறுதியாகி உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 35 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னை ஐஐடியில்…
சென்னை: தமிழ்நாட்டில் இன்று புதிதாக 54 பேருக்கு தொற்று பரவல் உறுதியாகி உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 35 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னை ஐஐடியில்…
சென்னை: கைத்தறித் துறை சார்பில் ரூ.6.96 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்ரல்.29) தலைமைச் செயலகத்தில், கைத்தறி,…
சென்னை: மாரிதாஸ் மீதான அவதூறு வழக்கு ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் தமிழகஅரசு மேல்முறையீடு செய்து உள்ளது. தமிழகஅரசை கடுமையாக விமர்சித்து…
சென்னை: சென்னை ஐஐடியில் இன்று மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக அதிகரித்துள்ளது. சென்னை ஐஐடிக்கு…
டெல்லி; இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 3,377 பேருக்கு கொரோனா பாதிப்பும், 60 பேர் பலியாகி உள்ளதுடன் 2,496 பேர் குணமடைந்துள்ளனர். மத்திய சுகாதாரத்துறை இன்று காலை…
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 73 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 44 பேருக்கு தொற்று உறுதி யாகி உள்ளது.…
சென்னை: நீதிமன்ற உத்தரவிட்டும், அதை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்ககை சென்னை உயர்நீதி மன்றம் எடுத்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன்…
சென்னை: சென்னை ஐஐடியில் இன்று மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ள நிலையில், மொத்த பாதிப்பு 171 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை புதிய…
சென்னை: ராஜீவ்காந்தி மருத்துவமனை தீ விபத்து குறித்து இன்று சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்றது. இதையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார். விரைவில் புதிய கட்டிடம் கட்டப்படும் என்றும்…
சென்னை: பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்தியஅரசு குறைக்கும் முன்பே தமிழ்நாடு அரசு வாட் வரியை குறைத்தது என தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் விரிவான அறிக்கை…