தமிழகத்தில் இன்று 1459 பேருக்கு கொரோனா உறுதி
சென்னை தமிழகத்தில் இன்று 1,459 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,80,505 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 66,655 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…
சென்னை தமிழகத்தில் இன்று 1,459 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,80,505 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 66,655 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…
சியோல் கொரோனா இரண்டாம் அலை தொடக்கம் காரணமாக தென் கொரியாவில் அனைத்து கொண்டாட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆசியாவின் நான்காவது பொருளாதார வளர்ச்சி நாடாகத் தென் கொரியா இருந்து…
டில்லி ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு இன்னும் இரு வாரங்களில் சீரம் இன்ஸ்டிடியூட் அவசர அனுமதி கோர உள்ளது. உலகெங்கும் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும்…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93,93,039 ஆக உயர்ந்து 1,34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 41,815 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,25,50,616 ஆகி இதுவரை 14,57,505 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,69,936 பேர்…
சென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட வாரியான பட்டியல். தமிழகத்தில் கடந்த 24 மணி…
புனே: மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ உடல்நலக்குறைவால் காலமானார். தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.…
சென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாவட்ட கலெக்டர்களுடன் காணொளி காட்சி மூலம்…
சென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு செல்கிறது. 3வது கட்ட சோதனை டெல்லி…
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல், அதிகரித்து வருவதால், இனி வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடையடைப்பு செய்யப்படும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில்…