தமிழகத்தில் இன்று 44 பேருக்கு கொரோனா பாதிப்பு – 13/05/2022
சென்னை தமிழகத்தில் இன்று 44 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,54,556 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 16,543 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
சென்னை தமிழகத்தில் இன்று 44 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,54,556 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 16,543 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
சென்னை: பேருந்துகளில் டிஜிட்டல் கட்டணம், பாதுகாப்பு உள்பட பல்வேறு வசதிகள் தொடர்பாக தனியார் பொறியியல் கல்லூரி மாணாக்கர்கள் உருவாக்கி உள்ள செயலியின் (App) பயன்பாட்டை தமிழ்நாடு போக்குவரத்து…
டெல்லி: 70% மேற்பட்ட பெண்கள் கல்வியறிவு பெற்றுள்ள இந்தியாவில், இன்னும் 50% பெண்கள் மாதவிடாய் காலத்தில், நாப்கின்களுக்கு பதிலாக துணிகளையே பயன்படுத்தி வருவதாக தேசிய குடும்ப சுகாதார…
டெல்லி: இந்தியாவில் கடந்த 23மணி நேரத்தில் 2,841 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுஉள்ளது. 9 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா உயிரிழப்பு குறைந்துள்ளது மருத்துவ நிபுணர்கள் மற்றும்…
உதயப்பூர்: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 3 நாள் சிந்தன் ஷிவிர் (சிந்தனை அமர்வு) மாநாடு இன்று மதியம் ராஜஸ்தான் மாநிலம் உதயப்பூரில் தொடங்கு கிறது. இதையொட்டி,…
சென்னை: சென்னையில் இன்று நடைபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு குறித்து அரசுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர்,…
சென்னை: பொருளாதார சிக்கலில் சிக்கி தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவிப் பொருட்களை அனுப்ப 4 ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. பொருளாதார சிக்கலில்…
உலக நாடுகளில் பரவி வந்த கொரோனா, எங்கள் நாட்டுக்குள் வரவில்லை என்று உலக நாடுகளுக்கு சவால் விடுத்து வந்த வடகொரிய அதிபர் கிம் ஜான் யுன், தற்போது,…
டெல்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக மேலும் 2,827 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. அதே வேளைய்ல 3,230 பேர் குணமடைந்துள்ளனர். 24 பேர் பலியாகி…
சென்னை: இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகன நம்பர் பிளேட்டுகளில் அரசு வாகனங்கள் என்பதை குறிக்கும் வகையில், ‘அ’ மற்றும் ‘G’ எழுத்துக்கள் பதியப்படு வது…