70% பெண்கள் கல்வியறிவு பெற்றுள்ள இந்தியாவில் 50% பெண்கள் மாதவிடாய் காலத்தில் துணிகளையே பயன்படுத்தும் அவலம்!
டெல்லி: 70% மேற்பட்ட பெண்கள் கல்வியறிவு பெற்றுள்ள இந்தியாவில், இன்னும் 50% பெண்கள் மாதவிடாய் காலத்தில், நாப்கின்களுக்கு பதிலாக துணிகளையே பயன்படுத்தி வருவதாக தேசிய குடும்ப சுகாதார…