Category: News

கொரோனா : இன்று ஆந்திரப் பிரதேசத்தில் 438, டில்லியில் 1,091  பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 438 டில்லியில் 1,091 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 438 பேருக்கு…

16 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது

வாஷிங்டன் உலக அளவில் சென்ற வாரம் வரை சுமார் 16 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலால் இதுவரை 76.62…

இந்தியா : கொரோனாவால் மரணம் அடைந்தோரில் 53% பேர் 60 வயதை தாண்டியவர்கள்

டில்லி கொரோனாவால் மரணம் அடைந்தோரில் 53% மேற்பட்டோர் 60 வயதைத் தாண்டியவர்கள் எனத் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறையாமல் இருந்து வருகிறது. சர்வதேச அளவில்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.00 கோடியை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,00,31,659 ஆக உயர்ந்து 1,45,513 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 26,834 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 7.66 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,66,00,942 ஆகி இதுவரை 16,91,113 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,08,339 பேர்…

சீனாவிற்கு செல்லும் சர்வதேச நிபுணர் குழு – எதற்காக?

ஜெனிவா: கொரோனா வைரஸ் பரவலின் மூலத்தை ஆய்வுசெய்யும் வகையில், சீனாவின் வூஹான் பகுதிக்கு, உலகளாவிய நிபுணர்களின் குழு ஒன்று செல்லவுள்ளதாக, உலக சுகாதார நிறுவனத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை : தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1127 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…

19/12/2020: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்…

சென்னை: தமிழகத்தில் இன்று 1,134 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 8,04,650 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் மொத்தம் 2,21,587 பேர்…

தடுப்பூசி தயாரிப்பாளர்களை வழக்குகளுக்கு எதிராக அரசு பாதுகாக்க வேண்டும்! பூனவல்லா

டெல்லி: தடுப்பூசி தயாரிப்பாளர்களை வழக்குகளுக்கு எதிராக அரசு பாதுகாக்க வேண்டும், அதற்கான சட்டத்தை கொண்டுவர வேண்டும் என சீரம் மருந்த தயாரிப்பு நிறுவனத் தலைவர் அதார் பூனவல்லா…

19/12/20202 8AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1கோடியே 5ஆயிரமாக உயர்ந்தது….

டெல்லி: இந்தியாவில் கெரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது. அதுவேளையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1லட்சத்து 45 ஆயிரமாக அறிவித்து உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி…