போர்ச்சுகல் நாட்டில் பைசர் நிறுவன கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண் 2 நாளில் உயிரிழப்பு… பரபரப்பு
லிஸ்பின்: போர்ச்சுகல் நாட்டில் பைசர் நிறுவன கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்களப் பணியாளரான சுகாதாரத்துறையைச் சேர்ந்த பெண் ஒருவர் அடுத்த 2 நாளில் திடீரென மரணத்தை தழுவியிருப்பது…