Category: News

போர்ச்சுகல் நாட்டில் பைசர் நிறுவன கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண் 2 நாளில் உயிரிழப்பு… பரபரப்பு

லிஸ்பின்: போர்ச்சுகல் நாட்டில் பைசர் நிறுவன கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்களப் பணியாளரான சுகாதாரத்துறையைச் சேர்ந்த பெண் ஒருவர் அடுத்த 2 நாளில் திடீரென மரணத்தை தழுவியிருப்பது…

ஜனவரி 13-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்! மத்திய அரசு

டெல்லி: இந்தியாவில், பாரத் பயோடெக் நிறுவனம் மற்றும் சீரம் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்தியஅரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், வரும் 13ந்தேதி (ஜனவரி, 2021) முதல்…

தனியார் ஆய்வகங்களில் கொரோனா ஆர்டி-பிசிஆர் சோதனை கட்டணம் ரூ.3ஆயிரத்தில் இருந்து ரூ.1200 ஆக குறைப்பு! தமிழகஅரசு

சென்னை: தனியார் ஆய்வகங்களில் கொரோனா ஆர்டி-பிசிஆர் சோதனை கட்டணம் ரூ.3ஆயிரத்தில் இருந்து ரூ.1200 ஆக குறைக்கப்படுவதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக, தமிழகத்தில்…

சினிமா தியேட்டர்களில் 100% இருக்கைக்கு அனுமதி! சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அதிருப்தி…

சென்னை: தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் நீடித்து வரும் நிலையில், தமிழகஅரசு சினிமா தியேட்டர்களில் 100% இருக்கைக்கு அனுமதி அளித்துள்ள விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக வருவாய்த்துறை…

இந்தியாவில் உருமாறிய கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 58ஆக உயர்வு… மத்தியஅரசு

டெல்லி: இந்தியாவில் உருமாறிய கொரோனா பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 58ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் இருந்து பரவிய உருமாறிய கொரோனா வைரஸ், இந்தியா உள்பட உலக…

ஒரே நாளில் 1,24,540 பேர் பாதிப்பு: அமெரிக்காவில் புதிய உச்சத்தில் கொரோனா பரவல்…

வாஷிங்டன்: உலகின் பல நாடுகளில் கொரோனா தொற்று பரவலின் 2வது அலை வீசத்தொடங்கி உள்ள நிலையில், அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 1,24,540 பேர்…

உருமாறிய கொரோனா பரவல் : பிரிட்டனில் முழு ஊரடங்கு அமல்

லண்டன் பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடெங்கும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகப் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். பிரிட்டனில் தற்போது 27.13 லட்சத்துக்கும் அதிகமானோர்…

இன்று இந்தியாவில் 16,278 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,03,57,569 ஆக உயர்ந்து 1,49,886 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 16,278 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8.60 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,60,78,724 ஆகி இதுவரை 18,59,759 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,21,338 பேர்…

தமிழ்நாட்டில் மேலும் 4 பேருக்கு புதியவகை கொரோனா வைரஸ் தொற்று!

சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 பேருக்கு, புதியவகை கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. தன்னை தன்மை மாற்றிக்கொண்ட புதியவகை கொரோனா வைரஸ், பிரிட்டனில் முதன்முதலாக கண்டறியப்பட்டு,…