சென்னையில் இன்று 235 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
சென்னை சென்னையில் இன்று 235 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 820 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,22,370 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…
சென்னை சென்னையில் இன்று 235 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 820 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,22,370 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…
சென்னை தமிழகத்தில் இன்று 820 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,22,370 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 7,808 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…
டில்லி பனிப்போருக்கிடையே சீரம் இன்ஸ்டிடியூட் தலைவர் அதார் புனேவாலா மற்றும் பாரத் பயோடெக் இயக்குநர் கிருஷ்ணா எலா ஆகிய இருவரும் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர் மத்திய அரசு…
லிஸ்பின்: போர்ச்சுகல் நாட்டில் பைசர் நிறுவன கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்களப் பணியாளரான சுகாதாரத்துறையைச் சேர்ந்த பெண் ஒருவர் அடுத்த 2 நாளில் திடீரென மரணத்தை தழுவியிருப்பது…
டெல்லி: இந்தியாவில், பாரத் பயோடெக் நிறுவனம் மற்றும் சீரம் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்தியஅரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், வரும் 13ந்தேதி (ஜனவரி, 2021) முதல்…
சென்னை: தனியார் ஆய்வகங்களில் கொரோனா ஆர்டி-பிசிஆர் சோதனை கட்டணம் ரூ.3ஆயிரத்தில் இருந்து ரூ.1200 ஆக குறைக்கப்படுவதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக, தமிழகத்தில்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் நீடித்து வரும் நிலையில், தமிழகஅரசு சினிமா தியேட்டர்களில் 100% இருக்கைக்கு அனுமதி அளித்துள்ள விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக வருவாய்த்துறை…
டெல்லி: இந்தியாவில் உருமாறிய கொரோனா பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 58ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் இருந்து பரவிய உருமாறிய கொரோனா வைரஸ், இந்தியா உள்பட உலக…
வாஷிங்டன்: உலகின் பல நாடுகளில் கொரோனா தொற்று பரவலின் 2வது அலை வீசத்தொடங்கி உள்ள நிலையில், அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 1,24,540 பேர்…
லண்டன் பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடெங்கும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகப் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். பிரிட்டனில் தற்போது 27.13 லட்சத்துக்கும் அதிகமானோர்…