சென்னை அரசு மருத்துவமனை டீன் க்கு முதல் கொரோனா தடுப்பூசி
சென்னை சென்னை ராகுல் காந்தி அரசு மருத்துவமனை டீன் முதல் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று முதல் தொடங்கி…
சென்னை சென்னை ராகுல் காந்தி அரசு மருத்துவமனை டீன் முதல் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று முதல் தொடங்கி…
லக்னோ: நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ள நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசி தயாரித்து வழங்கும், சீரம் நிறுவனத்தின் தலைமை அதிகாரி பூனவல்லா, தானும்…
மதுரை: தமிழகத்தில் தடுப்பூசி திட்டத்தை மதுரை ராஜாஜி மருத்துவமனையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து முதல் தடுப்பூசியை அரசு மருத்துவர் செந்தில் போட்டுக்கொண்டார். கொரோனா…
டெல்லி: ‘வதந்தியை நம்ப வேண்டாம்… இரண்டு தடுப்பூசிகளுமே பாதுகாப்பானவை’ என்று தடுப்பூசி திட்டத்தை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி கூறினார். உயிரிக்கொல்லி…
டெல்லி : நாடு முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ள நிலையில், பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான பாரத் பயோடெக் 16.5 லட்சம் டோஸ்…
புதுக்கோட்டை: கொரோனா தடுப்பூசி தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், தடுப்பூசி போட்டுக்கொள்ள நான் தயார் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா…
டில்லி நேற்று வரை இந்தியாவில் 18,57,65,491 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. கொரோனா பாதிப்பில் உலக அளவில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இதுவரை இங்கு 1,05,43,659 பேருக்கு…
சென்னை: கொரோனா தடுப்பூசி போடுவது தொடர்பாக பல்வேறு வதந்திகள் உலவி வருகிறது. இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி தொடர்பான சந்தேகங்களுக்கு சுகாதாரத்துறை விளக்கம் அளித்து உள்ளது. நாடு…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,43,659 ஆக உயர்ந்து 1,52,130 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 15,151 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,42,80,981 ஆகி இதுவரை 20,16,579 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,58,443 பேர்…