பெண்ணை அஜாக்கிரதையாக கையாண்டதால் போராட்டம்… பதவியை ராஜினாமா செய்த மங்கோலிய பிரதமர்..
மங்கோலியாவில் குழந்தை பிறந்த பெண்ணை அஜாக்கிரதையாக கையாண்டது தொடர்பான வெளியான வீடியோவால், அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர். இதையடுத்து, தவறுக்கு மன்னிப்பு கோரிய பிரதமர் உக்னாஜின்…