Category: News

இன்று மகாராஷ்டிராவில் 2,752, ஆந்திராவில் 158 பேருக்கு கொரோனா உறுதி

மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 2,752, ஆந்திராவில் 158 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 2,752 பேருக்கு கொரோனா தொற்று…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 569 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,34,740 பேர்…

சென்னையில் இன்று 168 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 168 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 569 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,34,740 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதில் சென்னையில்…

தமிழகத்தில் இன்று 569 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 569 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,33,685 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 5,073 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

இந்தியாவில் நேற்று 14,889 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,55,435 ஆக உயர்ந்து 1,53,377 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 14,889 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.92 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,92,98,020 ஆகி இதுவரை 21,28,755 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,74,547 பேர்…

கொரோனா தடுப்பூசி செயல்பாடு – நற்சான்று பெற்ற ராஜஸ்தான்!

ஜெய்ப்பூர்: கொரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு அளிக்கும் விஷயத்தில், இந்தியாவிலேயே, ராஜஸ்தான் மாநிலம்தான் சிறப்பாக செயல்படுவதாக உலக சுகாதார அமைப்பு நற்சான்று வழங்கியுள்ளது. WHO அமைப்பு நிர்ணயித்த அனைத்து…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை : தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 586 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,34,171…

சசிகலாவைத் தொடர்ந்து இளவரசிக்கும் கொரோனா உறுதி…

சென்னை: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள இளவரசிக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள்…