Category: News

இந்தியாவில் நேற்று 11,689 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,08,15,222 ஆக உயர்ந்து 1,54,956 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 11,689 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.58 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,58,84,425 ஆகி இதுவரை 23,07,128 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,74,122 பேர்…

கொரோனா தடுப்பூசியால் மரணமா? – முழுமையான பிரேதப் பரிசோதனை நடத்த உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்!

சென்னை: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட காரணத்தால், உடல்நிலைப் பாதிக்கப்பட்டு தனது கணவர் மரணமடைந்துவிட்டார் என்று தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், முறையான பிரேதப் பரிசோதனை நடத்துவதற்கு…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 489 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,40,849 பேர்…

இன்று சென்னையில் 158 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 158 பேர் பாதிக்கப்பட்டுளனர். இன்று தமிழகத்தில் 489 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,40,849 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதில் சென்னையில்…

தமிழகத்தில் இன்று 489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,40,849 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,446 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

இன்று ஆந்திராவில் 97 பேர், டில்லியில் 154 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 97 பேர், மற்றும் டில்லியில் 154 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில் இன்று 97 பேருக்கு கொரோனா…

இந்தியாவில் 21.5% மக்களுக்கு மட்டுமே கொரோனா எதிர்ப்பு சக்தி உள்ளது : சமீப கணக்கெடுப்பு

டில்லி இந்தியாவில் சமீபத்தில் நடந்த கணக்கெடுப்பின்படி 21.5% மக்களுக்கு மட்டுமே கொரோனா பரவலுக்கு எதிர்ப்பு சக்திகள் தென்படுகின்றன. அகில உலக அளவில் இந்தியா கொரோனா பாதிப்பில் இரண்டாம்…

பிப்ரவரி 13ந்தேதி முதல் 2வது டோஸ் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்…

டெல்லி: உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல்கட்டமாக முதல் டோஸ் தடுப்பூசி போடும் பணி…

இந்தியாவில் தடுப்பூசி விநியோகம் கோரி முதல்முதலாக விண்ணப்பித்த ஃபைசர் நிறுவனம், விண்ணப்பத்தை வாபஸ் பெற்றது…

டெல்லி: இந்தியாவில் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை அவசரமாக பயன்பாட்டுக்காக முதன்முதலாக அனுமதிகோரி தாக்கல் செய்திருந்த விண்ணப்பத்தை ஃபைசர் நிறுவனம் திரும்பப் பெறுவதாக அறிவித்து உள்ளது. கொரோனா…