இந்தியாவில் வீணாகிய 6.5% கொரோனா தடுப்பு மருந்து – ஏன்?
புதுடெல்லி: இந்தியாவில் 6.5% அளவிற்கு, கொரோனா தடுப்பு மருந்து வீணாகிறது என்று புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, மாநில அரசுகள் கொரோனா தடுப்பு மருந்து அளிக்கும் நடவடிக்கைகளை…
புதுடெல்லி: இந்தியாவில் 6.5% அளவிற்கு, கொரோனா தடுப்பு மருந்து வீணாகிறது என்று புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, மாநில அரசுகள் கொரோனா தடுப்பு மருந்து அளிக்கும் நடவடிக்கைகளை…
சென்னை: கெரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் முகாம் இனிமேல் வாரத்தின் சனிக்கிழமை தோறுங்ம சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் என சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி போடும் பணியையும் மாநிலஅரசு தீவிரப்படுத்தி உள்ளது. அதன் ஒரு பகுதியாக சென்னை நேரு…
டெல்லி: இந்தியாவில் இதுவரை 40.20 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தடுப்பூசி போடுவதில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் நேற்று…
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் ஏற்கனவே 100க்கும் மேற்பட்டோருக்கு தொறு உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 29 பேருக்கு உறுதியாகி உள்ளது. தொற்று பாதிப்பு 143 ஆக…
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,15,54,895 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால், பாதுகாப்பு நெறிமுறைகளையும் மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வருகின்றன. இந்தியாவில்…
ஜெனீவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 12.28 கோடியாககவும், குணமடைந்தோர் 9.90 கோடியாகவும் உயர்வு.. ஓராண்டை கடந்தும் கட்டுக்குள் வராத கொரோனா தொற்று, மீண்டும் 2வது அலையாக…
சென்னை தமிழகத்தில் இன்றைய (19/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,087 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,64,450…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 421 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 421 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,40,671 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று…
சென்னை தமிழகத்தில் இன்று 1,087 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,645,450 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 6,690 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…