கொரோனா அதிகரிப்பு : டில்லியில் ஏப்ரல் 30 வரை இரவு நேர ஊரடங்கு அமல்
டில்லி கொரோனா அதிக அளவில் பரவுவதால் டில்லியில் வரும் 30 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமலாகி உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் முதல்…
டில்லி கொரோனா அதிக அளவில் பரவுவதால் டில்லியில் வரும் 30 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமலாகி உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் முதல்…
டெல்லி: நாடு முழுவதும் கொரோனாதொற்று பரவல் தீவிரமடைந்துள்ளதால், 18வயதுக்கு மேற்பட்டோர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட அனுமதி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு இந்திய மருத்துவர்கள் சங்கம்…
பாட்னா: பீகாரில் கொரோனா அதிகரிப்பால் கல்லூரிகளை மாநில அரசு மூட உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,26,84,484 ஆக உயர்ந்து 1,65,577 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 96,563 பேர் அதிகரித்து…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,24,02,668 ஆகி இதுவரை 28,73,247 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,68,105 பேர்…
டில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 1,326 கர்நாடகாவில் 5,279 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 5,279 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…
டில்லி டில்லியில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி போட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் டில்லி ஆறாம்…
சென்னை தமிழகத்தில் இன்றைய (05/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 3,672 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 9,03,479…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 1,335 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 1,335 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,55,074 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று…
சென்னை தமிழகத்தில் இன்று 3,672 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 9,03,479 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 23,777 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…