Category: News

90 நாட்கள் கழித்து தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று ஒருவர் பலி… தமிழ்நாட்டில் இன்று 476 பேருக்கு பாதிப்பு…

90 நாட்கள் கழித்து 17-3-2022 க்குப் பின் தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று ஒருவர் கொரோனாவால் மரணமடைந்துள்ளார். தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 24 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி…

15/06/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 8,822 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 8,822 பேருக்கு கொரோனா பாதிப்பு ஒரு நாள் கொரோனா பாதிப்பு 9,000ஐ நெருங்கி வருகிறது. கடந்த 24 மணி…

தங்கம் கடத்தல் வழக்கு: முன்னாள் அமைச்சரின் குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக் கோரி ஸ்வப்னா சுரேஷ் வழக்கு…

திருவனந்தபுரம்: கேரளா முன்னாள் அமைச்சர் ஜலீலுக்கு எதிராக நீதிமன்றத்தில் கூறிய ரகசிய வாக்குமூலத்தை வெளியிடுவேன் என அறிவித்துள்ள தங்கம் கடத்தல் ஸ்வப்னா சுரேஷ், தன்மீதான முன்னாள் அமைச்சரின்…

சென்னையின் சில பகுதிகளில் இன்று (ஜூன்:15) மின்தடை… முழு விவரம்…

சென்னை; பராமரிப்புப் பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு…

தமிழ்நாட்டில் இன்று 23 மாவட்டங்களில் 332 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 171 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 23 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 171, செங்கல்பட்டில் 66, திருவள்ளூரில் 16 மற்றும் காஞ்சிபுரத்தில் 7 பேருக்கு கொரோனா…

‘கொரோனா பாதித்ததில் நினைவாற்றல் இழந்ததாக’ பணமோசடி வழக்கில் கைதான டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயின் விசாரணையின்போது கூறினார்

பணமோசடி வழக்கு மற்றும் ஹவாலா பணப்பரிமாற்றம் தொடர்பாக டெல்லி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மே மாதம் 30 ம் தேதி கைது…

அதிமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தில் ‘ஒற்றைத் தலைமை’ குறித்து விவாதம்! ஜெயக்குமார் தகவல்…

சென்னை: அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ‘ஒற்றைத் தலைமை’ குறித்து விவாதிக்கப்பட்டது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில்…

14/06/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 6,594 பேருக்கு கொரோனா பாதிப்பு, 4,035 பேர் டிஸ்சார்ஜ்….

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 6,594 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 4,035 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்று…

ஜம்மு காஷ்மீரில் இந்த ஆண்டில் இதுவரை 100 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நேற்று 2 லக்ஷர்-இ-தொய்பா 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதுடன், இதுவரை 100 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட உள்ளதாகவும், இது கடந்த ஆண்டை விட இருமடங்கு அதிகம்…

தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்டங்களில் 255 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 127 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 19 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மற்றும் சாலை வழியாக வந்த 3 பயணிகளுக்கு…