முன்னாள் ஐ ஏ எஸ் அதிகாரி சகாயம் கொரோனா அறிகுறியால் மருத்துவமனையில் அனுமதி
சென்னை கொரோனா அறிகுறி காரணமாக முன்னாள் ஐ ஏ எஸ் அதிகாரி சகாயம் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் அரசின் பல ஊழல்களை வெளிக்கொணர்ந்த…
சென்னை கொரோனா அறிகுறி காரணமாக முன்னாள் ஐ ஏ எஸ் அதிகாரி சகாயம் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் அரசின் பல ஊழல்களை வெளிக்கொணர்ந்த…
டில்லி இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் 5,895 பேர், மற்றும் டில்லியில் 5,100 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. டில்லியில் இன்று 5,100 பேருக்கு கொரோனா தொற்று…
டில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 1,941 கர்நாடகாவில் 6,150 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 6,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…
உலகளவில் அதிக ஆயுளுடன் வாழ்பவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் சுவிசர்லாந்தில், கடந்த 2019 ம் ஆண்டு, ஆண்கள் சராசரியாக 81.9 வயது வரையும் பெண்கள் சராசரியாக…
சென்னை தமிழகத்தில் இன்றைய (06/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 3,645 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 9,07,124…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 1,303 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 1,303 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,56,359 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று…
சென்னை தமிழகத்தில் இன்று 3,645 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 9,07,124 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 25,598 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…
டில்லி கொரோனா அதிக அளவில் பரவுவதால் டில்லியில் வரும் 30 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமலாகி உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் முதல்…
டெல்லி: நாடு முழுவதும் கொரோனாதொற்று பரவல் தீவிரமடைந்துள்ளதால், 18வயதுக்கு மேற்பட்டோர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட அனுமதி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு இந்திய மருத்துவர்கள் சங்கம்…
பாட்னா: பீகாரில் கொரோனா அதிகரிப்பால் கல்லூரிகளை மாநில அரசு மூட உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா…