உத்திரப்பிரதேசம் – 2 கட்ட தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட மருத்துவர்களை தாக்கிய வைரஸ்!
லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலத்தில், கொரோனா தடுப்பு மருந்தை, 2 கட்டங்களும் எடுத்துக்கொண்ட சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர்.டி.எஸ்.நெகி மற்றும் லக்னோ மேதாந்தா மருத்துவமனை இயக்குநர் டாக்டர்.ராகேஷ் கபூர் ஆகிய…