Category: News

தீவிரமடையும் பாதிப்பு: சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா படுக்கைகள் நிரம்பின…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள அனைத்து கொரோனா படுக்கைகளும் கொரோனா நோயாளிகளால் நிரம்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு…

பூங்காக்களில் தடுப்பூசி முகாம், மெரினாவில் நடைபயிற்சி, மார்க்கெட்டுகளில் மக்கள் கூட கட்டுப்பாடு! பிரகாஷ்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து உள்ளதால், பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், சென்னையில் உள்ள பூங்காக்களில் தடுப்பூசி முகாம், மெரினாவில் நடைபயிற்சி…

கொரோனா கட்டுப்பாடுகள்: சென்னையில் இன்றுமுதல் கூடுதலாக 400 பேருந்துகள் இயக்கம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால் சென்னையில், பொதுமக்கள் நெரிசலின்றி பயணம் செய்ய கூடுதலாக 400 பேருந்துகள் இன்றுமுதல் இயக்கப்படுவதாக மாநகர போக்குவரத்துக்கழகம் அறிவித்து உள்ளது.\…

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு உணவகங்களில் 10 சதவீதம் தள்ளுபடி…

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலதில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு உணவகங்களில்வ 10 சதவீத விலை தள்ளுபடி வழங்கப்படும் என்று புதுச்சேரி விடுதிகள் மற்றும் உணவகங்கள் சங்கம் அறிவித்துள்ளனர். நாடு…

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் பீர், கஞ்சா, டோனட், ஐஸ்கிரிம், இலவசம்… எங்கே தெரியுமா?

ஜெனிவா: உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்ற பரவலை தடுக்கும் நோக்கில், தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், அதை எடுத்துக்கொள்வதில் பல நாட்டுமக்கள் தயக்கம் காட்டி…

மகாராஷ்டிரா, ஒடிசா உள்பட பல மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு: மும்பையில் ஏராளமான தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டன..

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மும்பை உள்பட பல பகுதிகளில் தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டு வருகிறது. இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஒடிசாவில்…

10/04/2021 7.30 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,32,02,783 ஆக உ யர்வு…

டில்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,32,02,783 ஆக உ யர்ந்துள்ளது. இதுவரை 1,19,87,940 பேர் குணமடைந்துள்ள நிலையில், 1,68,467 பேர் மரணத்தை தழுவி உள்ளனர். தற்போதைய நிலையில்…

10/04/2020 7 AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு  13.52 கோடியை  தாண்டியது…

ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 13.52 கோடியை தாண்டி உள்ளது. உயிரிழப்பும் 29லட்சத்தை கடந்துள்ளது. உயர்ந்து வரும் பாதிப்பு பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சீனாவின்…

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் இன்று முதல் நடைமுறைக்கு வந்தது…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளதால், மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகள் இன்றுமுதல் அமலுக்கு வருகின்றன. தமிழகத்தில் கொரோனாவின் 2வது அலை பரவி வருகிறது.…

ஏற்கனவே தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு Pfizer முதற்கட்ட டோஸ் போதுமானது..!

புதுடெல்லி: கோவிட்-19 தடுப்பு மருந்தான Pfizer, ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்டு குணமான நபர்களுக்கு, முதல் டோஸ் மட்டுமே போதுமானது என்று புதிய ஆராய்ச்சியின் மூலம் முடிவு…