தீவிரமடையும் பாதிப்பு: சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா படுக்கைகள் நிரம்பின…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள அனைத்து கொரோனா படுக்கைகளும் கொரோனா நோயாளிகளால் நிரம்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு…