நாளை தமிழ்ப்புத்தாண்டு: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் கடும் கட்டுப்பாடுகள் அறிவிப்பு…
திருப்பத்தூர்: நாளை தமிழ்ப்புத்தாண்டு பிறப்பத்தை முன்னிட்டு, கோவில்களில் ஏராளமானோர் குவிவார்கள் என்பதால் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை தமிழகஅரசு அறிவித்து உள்ளது. அதன்படி, பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக…