Category: News

நாளை தமிழ்ப்புத்தாண்டு: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் கடும் கட்டுப்பாடுகள் அறிவிப்பு…

திருப்பத்தூர்: நாளை தமிழ்ப்புத்தாண்டு பிறப்பத்தை முன்னிட்டு, கோவில்களில் ஏராளமானோர் குவிவார்கள் என்பதால் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை தமிழகஅரசு அறிவித்து உள்ளது. அதன்படி, பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக…

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 40,04,521 பேருக்கு தடுப்பூசி, 1,61,736 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு…

டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 40,04,521 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. அதேவேளையில் புதியதாக 1,61,736 பேருக்குபாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.…

அவசர கால தேவைக்கு ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக்-V’ தடுப்பூசி பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (DCGI) ஒப்புதல்

டெல்லி: கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பயன்பாட்டுக்கு வந்துள்ள ரஷ்யாவின் ஸ்புட்னிக்-V தடுப்பூசியை இந்தியாவில், அவசர கால தேவைக்கு பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைபான…

உலக நாடுகளிடையே தடுப்பூசி விநியோகத்தில் ஏற்றத்தாழ்வு நிலவுகிறது! உலகசுகாதார மையம் வருத்தம்…

ஜெனிவா: தடுப்பூசி விநியோகத்தில் உலக நாடுகளிடையே ஏற்றத்தாழ்வு நிலவுவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் வருத்தம் தெரிவித்துள்ளார். உலக நாடுகளை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக…

பெங்களூரு மருத்துவமனைகளில் 50% படுக்கைகள் கொரோனா சிகிச்சைக்கு ஒதுக்கீடு

பெங்களூரு தனியார் மற்றும் அரசுய் மருத்துவமனைகளில் 50% படுக்கைகளை கொரோனா சிகிச்சைக்கு ஒதுக்க பெங்களூரு மாநகராட்சி உத்தரவு இட்டுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து…

தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 14 ) முதல் கொரோனா தடுப்பூசி திருவிழா!

சென்னை: கொரோனா தொற்று பரவலை தடுக்கும் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தி உள்ள தமிழகஅரசு, நாளை (தமிழ்ப்புத்தாண்டு / ஏப்ரல் 14 முதல்) தடுப்பூசி திருவிழா நடத்தப்பட…

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1,60,694 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,36,86,073 ஆக உயர்ந்து 1,71,089 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,60,694 பேர் அதிகரித்து…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13.72 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,72,46,780 ஆகி இதுவரை 29,58,146 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,83,916 பேர்…

விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது ‘ஸ்புட்னிக்-V’ தடுப்பு மருந்து..?

புதுடெல்லி: ரஷ்யாவின் தயாரிப்பான ஸ்புட்னிக்-V என்ற கொரோனா தடுப்பு மருந்துக்கு, இந்தியாவில் அவசரகால அனுமதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக, டாக்டர்.ரெட்டியின் ஆய்வகங்களுடைய விண்ணப்பத்தை, கவனத்தை எடுத்துக்கொண்டுள்ளது…

இன்று ஆந்திரப் பிரதேசத்தில் 3,263 கர்நாடகாவில் 9,579 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 3,263 கர்நாடகாவில் 9,579 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 9,759 பேருக்கு கொரோனா தொற்று…